மனு

Share others

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி தண்ணீரை நாகர்கோவில் மாநகராட்சி குடிநீருக்கு எடுக்க முயற்சிப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தலைமையில் தாணுபிள்ளை, செண்பசேகர பிள்ளை, விஜி, தேவதாஸ், ரவீந்திரன், ராதாகிருஷ்ணன், ஏசுதாஸ் உட்பட பலர் மனு கொடுத்தனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *