நகைக்கடையில் கொள்ளை போன நகைகள் மீட்பு குமரி போலீசார் அதிரடி

மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் மார்ச் 31 ம் தேதியுடன் முடிவடைகிறது

மரவேலை செய்து வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் விருதும்

விளையாட்டு உபகரணங்கள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது கருத்து மையம் திறப்பு

அனைத்து அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் கூட்டமைப்பு கூட்டம்

காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. 21 ம் தேதி அன்பின் விருந்து

வளர்ச்சி திட்ட பணிகள் நேரில் ஆய்வு

உள்ளூர் விடுமுறை

ரூ. 11.10 கோடி மதிப்பில் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள்

நகைக்கடையில் கொள்ளை போன நகைகள் மீட்பு குமரி போலீசார் அதிரடி

நகை கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 55 சவரன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளி மீட்பு. 3 பேர் கைது. மாவட்ட போலீசார் அதிரடி. கடந்த 16.3.2025 ம் தேதி […]

மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் மார்ச் 31 ம் தேதியுடன் முடிவடைகிறது

ஆண்டுக்கு அதிகபட்சமாக 7.5 சதவீதம் வட்டி வழங்கும் மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மகளிருக்கு நிதி அதிகாரம் மற்றும் நிதி சுதந்திரம் அளிக்கும் வகையில் […]

மரவேலை செய்து வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் விருதும்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரங்காடு ஊரில் 62 வயதான மரவேலை செய்து வரும் மரிய பவுல் என்பர் கடந்த 15 ஆண்டுகளாக விதவிதமான கண்டுபிடிப்புகளை செயல்படுத்தி […]

விளையாட்டு உபகரணங்கள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா அண்டூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் விளையாடுவதற்கு வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது கருத்து மையம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பொதுமக்களின் மனுக்கள் மீதான விரைவான நடவடிக்கை மற்றும் மாவட்டத்தின் சட்ட ஒழுங்கு பாதுகாப்பிற்கு மற்றும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மக்கள் நல […]

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில் நடந்தது.கடந்த பிப்ரவரி 2025 மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் […]

மூத்தாருண்ணி ஜியோ கிட்ஸ் கிரியேட்டிவ் பள்ளியில் மார்ச் 22 ம் தேதி புத்தக கண்காட்சி

திங்கள்நகர் அருகே உள்ள மூத்தாருண்ணி ஜியோ கிட்ஸ் கிரியேட்டிவ் பள்ளியில் மார்ச் மாதம் 22 ம் தேதி ( சனிக்கிழமை ) காலை 10 மணி முதல் மதியம் 2 […]

அரசு நூலகம் அடிக்கல் நாட்டல்

மாடத்தட்டுவிளை அரசு ஊர்புற நூலகத்துக்கு ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட நூலக அலுவலர் மேரி தலைமை வகித்தார். […]

கண்டன ஆர்ப்பாட்டம்

வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட விவசாய விளைநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செப்டிக் டேங்க் மனிதக் கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தை பார்த்த […]

உங்கள் செல்போனில் குமரி குரல் ஆப்

அனைவருக்கும் வணக்கம். குமரி குரல் செய்திகளை உடனுக்குடன் பார்த்து தெரிந்து கொள்ள ஈசியான வழிமுறைகள். உங்கள் மொபைலில் Chrome எடுத்து அதில் kumarikural.in என்று டைப் செய்யுங்கள். அப்போது குமரி […]