நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் துர்கா மூர்த்தி பாச்சல், பாவை கல்வி நிறுவனத்தில் மாபெரும் தமிழ்க் கனவுதமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, உரையாற்றினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 பேருக்கு நல்லாசிரியர் விருது
தமிழகத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் 5 ம் தேதி ஆசிரியர் தினத்தன்று சிறப்பாகசேவையாற்றிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுநல்லாசிரியர் விருது வழங்கும் விழா 5ம் […]
108 ஆம்புலன்ஸ்களுக்கு ஆட்கள் தேர்வு முகாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 108,102,155377ஆம்புலன்ஸ்களுக்கு ஆட்கள் தேர்வு முகாம் செப்டம்பர் 6-ம் தேதி சனிக்கிழமை நடக்கிறது.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108,102,155377 ஆம்புலன்ஸ்க்கு ஆள் சேர்ப்பு முகாம் , […]
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்துக்கு 20 விருதுகள்
இந்திய அஞ்சல் துறை, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் நடைபெற்ற வட்ட மேன்மை விருதுகள் வழங்கும் விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு மொத்தம் 20 […]
செந்தாமரை குளத்தில் பாசி அகற்றும் பணி
கன்னியாகுமரி மாவட்டம் நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட மாடத்தட்டுவிளை பகுதியில் செந்தாமரை குளம் உள்ளது. இந்த குளத்தில் மாடத்தட்டுவிளை பகுதியில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள ஊர்களில் இருந்தும் ஏராளமானவர்கள் குளிப்பதற்கு […]
விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்
வரும் 30.8.2025 (சனி) மற்றும் 31.8.2025 (ஞாயிறு) ஆகிய நாட்களில் விநாயகர்சிலை கரைப்பு ஊர்வலமானது நாகராஜா திடலில் இருந்து ஆரம்பித்து நாகர்கோவில்மாநகரின் முக்கிய சாலைகளான அவ்வை சண்முகம் சாலை, ஒழுகினசேரி, […]