சவால்களில் வழிகாட்டும் உளநலமுறைகள் பட்டயப் பயிற்சிஇன்றைய காலகட்டத்தில் சவால்களால் உளஅழுத்தத்தோடும்,உளப்பதற்றத்தோடும்,உளச்சோர்வோடும் அவதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இந்த சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் விதத்தில் இந்த பயிற்சி […]
குழித்துறை ஹோம் சிறப்பு பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம்
மார்த்தாண்டம் மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்படும்குழித்துறை ஹோம் அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறபப்பு பள்ளியில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் சிறப்புக் குழந்தைகளின் பல்வேறுகலை நிகழ்வுகளுடன் சிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் துவக்கமாக மாறுவேடஅணிவகுப்பு […]
சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்த காலத்திற்கு முன்பாக மாநில அளவில் முதலாவதாக 100 சதவீதம் சிறப்பு தீவிர திருத்தம் பணியினை முடித்தமைக்காக சிறப்பாக […]
குளச்சலில் பாரம்பரிய கரமடி மீனவர்களுக்கு உலக மீனவர் தின மரியாதை
குளச்சலில் பாரம்பரிய கரமடி மீனவர்களுக்கு உலக மீனவர் தின மாரியாதை தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமையில் குளச்சல் கடற்கரையில் பாரம்பரிய மீனவர்கள் கரமடியில் பிடித்த […]
நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிப்பு நிறுத்தி வைப்பு
நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்தி வைப்பு : விஜய் வசந்த் எம்.பி – ரயில்வே அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில் பாதை […]
திராவிட வெற்றிக் கழகம்
சென்னை அடையார் முத்தமிழ் பேரவை அரங்கில் திராவிட வெற்றிக் கழகம் உதயமானது இயக்கத்தின் பெயரை திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் தொழிற்சங்கத் தலைவர் திருப்பூர் துரைசாமி பெயரை அறிவித்தார் உடன் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 21 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 21.11.2025 முதல் 24.11.2025 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு உயிர் சேதம், […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 22 மற்றும் 23 ம் தேதிகளில் மீண்டும் சிறப்பு முகாம்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு இறுதி வாய்ப்பாக வரும் சனி மற்றும் ஞாயிறு (22.11.2025, 23.11.2025) ஆகிய இரு தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி […]
போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே இரட்டை இருப்பு பாதை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது பாலம் எண்:262 நுள்ளிவிளையில் நடைபெற இருப்பதால் பழைய பாலம் உடைக்கப்பட்டு புதிய […]

