/ அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த ஆசிரியர்களின் பங்கு முக்கியம் –1-ஆம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கிட ஆசிரியர்கள் […]
Category: குளச்சல்
அம்மாவின் நினைவு நாள்
குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு.S. பத்றோஸ் அவர்களின் மனைவி திருமதி.M. மேரி அவர்கள் 20-5-2023 அன்று காலமானார். அவர்களின் 3 ம் ஆண்டு நினைவு நாள் இன்று (20-5-2026) […]
மே தின விழா
மே தின விழாகுளச்சல் சட்டமன்றத் தொகுதி நெய்யூர் தொ.மு.ச அலுவலக வளாகத்தில் வைத்து மாவட்ட தொ.மு.ச துணைச் செயலாளர் ஜெபராஜ் கொடி கம்பத்தில் தொ.மு.ச கொடியேற்றி வைத்து தொழிலாளர்களுக்கு தொழிலாளர் […]
மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா ஏப்ரல் மாதம் 10 ம் தேதி காலை 9 மணிக்கு தொடக்க விழா மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார்ஆலய வளாகத்தில் […]
இயற்கை பொருட்களை கொண்டு தேர்தல் விழிப்புணர்வு
இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா துவக்கி வைத்து பார்வையிட்டார். கன்னியாகுமரி […]
பாதம் கழுவும் நிகழ்வு
புனித வியாழனை முன்னிட்டு திங்கள்சந்தை அடுத்த முரசன்கோடு புனித கார்மல் அன்னை ஆலயத்தில் நடந்த பாதம் கழுவும் நிகழ்வில் பங்குத்தந்தை அருட்பணி அமலதாஸ் 12 சீடர்களின் பாதங்களை கழுவினார்.
குமரி குரல் பத்திரிகை நிறுவனர் நினைவு நாள்
குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு. எஸ். பத்ரோஸ் அவர்களின் நினைவு நாளான இன்று ( மார்ச் 9 ம் தேதி) அவர்களை நினைவு கூறுவோம். 1968 ம் ஆண்டு […]
திருவிழாவில் காணாமல் போன சிறுவன் மீட்பு
மண்டைக்காடு திருவிழாவில் காணாமல் போன 6 வயது சிறுவன். கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் […]
நெய்யூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் ஸ்டாலின் 73 -வது பிறந்தநாள் விழா நெய்யூர் வடக்கு தெருவில் வைத்து குளச்சல் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயற்பாட்டாளர் ஜெபராஜ் […]
