ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் ஆய்வு

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் திடீர் […]

பள்ளிகள் திறப்பு மாணவ மாணவிகளோடு பல நிமிடங்கள் செலவழித்த கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் பிரதாப்

ஆரம்ப கல்வி தான் ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது என புதிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் பிரதாப்புத்தகம் வழங்கி பேச்சினார்.கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் […]

பொதுக்குழு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் வில்லுக்குறி சிஎஸ்ஐ சர்ச் அருகில் உள்ள தலைவர் இல்லத்தில் வைத்து தலைவர் ஜெபர்சன் ஞான தேவ் தலைமையில் நடந்தது. துணை […]