மாணவ, மாணவிகள் கோலம், வண்ணம் பூசி தேர்தல் விழிப்புணர்வு

சங்குதுறை கடற்கரையில் மாணவ மாணவியர்கள் கோலம் மற்றும் வண்ணம் பூசி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பார்வையிட்டு ஜனநாயக கடமை ஆற்றிட […]

வாகன சோதனையில் ஈடுபடுவதை ஆய்வு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் நிலையான கண்காணிப்பு படையினர் வாகன சோதனையில் ஈட்டுபட்டுவருவதை கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு […]

காய் கனிகளால் உருவாக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு

கன்னியாகுமரியில் காய், கனிகளால் உருவாக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர் சுபஸ்ரீ நந்தா, ஆகியோர் பார்வையிட்டார்கள்இந்திய தேர்தல் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 137 பதற்றமான வாக்குச்சாவடிகள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 அன்று பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று […]

பருவமழை முன்னேற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து […]

நினைவு நாள்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 71-வது நினைவு நாளையொட்டி சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்து உள்ள, அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மாலை அணிவித்து, […]

வேலூரில் 100 அருட்பணியாளர்கள் முன்னிலையில் விண்ணப்பம்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மாங்குழி பட்டரிவிளையில் பிறந்து அழகப்பபுரத்தில் இயேசுவின் திரு இருதய கன்னியர்கள் சபையை நிறுவி ஏழை பெண்களுக்கு வாழ்வளித்தவர் அன்னை கொலாஸ்டிகா (1917-1993). தற்போது எண்ணற்ற […]

இறையடியார் நிலைக்கு உயர்த்த கோரி விண்ணப்பம்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே பட்டரிவிளையில் பிறந்து தமிழகம் தழுவி ஆன்மீக அருட்பணி புரிந்த அருட்சகோதரி ஸ்கொலாஸ்டிக்கா அவர்களை இறையடியார் நிலைக்கு உயர்த்தக் கோரி பிப்ரவரி 26ம் தேதி வேலூர் […]

அற்புதங்கள் செய்து வரும் அன்னை கொலாஸ்டிகா

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மாங்குழி பட்டரிவிளையில் பிறந்து கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் இயேசுவின் திரு இருதய கன்னியர்கள் சபையை நிறுவி ஏழைப் பெண்களுக்கு வாழ்வளித்து மறைந்து அற்புதங்கள் செய்து […]

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் வழுக்கம்பாறை முத்தாரம்மன் […]