வாழ்த்து

கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் பொறுப்பேற்றதை தொடர்ந்து தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சிந்து குமார் தலைமையில் மார்த்தாண்ட ம் கல்வி […]

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இயக்குநரகம் சார்பாக நாகர்கோவில், கோணத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து நவம்பர் 10-ம் […]

ஏடிஎம் சேவை துவக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையங்களில் ஏ.டி.எம் சேவை துவக்கம். அஞ்சல்துறை சார்பில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தைச் சேர்ந்த நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் […]

ஸ்ரீ சடையப்பர் பக்தர்கள் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள் பொறுப்பேற்பு

ஸ்ரீ சடையப்பர் பக்தர்கள் கல்வி அறக்கட்டளையின் தலைவராக மாதங்கி மணிகண்டன் பதவியேற்று கொண்டார். இவருடன் சேர்ந்து மொத்தம் 9 நிர்வாகிகளும் பதவியேற்று கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். […]

நாடார் மகாஜன சங்கம் சார்பில் தியாகிகளுக்கு அஞ்சலி

நாடார் மகாஜன சங்கம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள் விழா மற்றும் அதற்கான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் மற்றும் போராடிய தலைவர்களுக்கு அஞ்சலி […]

முன்னாள் மாணவர்கள் ஆலோசனை கூட்டம்

மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்களின் ஆலோசனைக் கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியை அருட் சகோதரி செல்வி ஆன்றனி அம்மாள் தலைமையில் நடந்தது. இந்த […]

நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் ஜங்சன் அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது இந்த கடையில் தனியார் நடத்தும் நவீன பார் இயங்கி வந்தது. இந்த நிலையில் நாம் தமிழர் […]