மனித சங்கிலி விழிப்புணர்வு

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வரையப்பட்ட ஓவியங்களுடன் 100 க்கும்மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இணைந்து மனித சங்கிலி […]

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களித்தல் குறித்து உறுதிமொழி, ரங்கோலி மற்றும் மெகந்தி மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினர் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் 600 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

7-7-2025 அன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்டம் சார்பாக 5- 7- […]

திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது டிஐஜி மூர்த்தி பேட்டி

திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது: டிஐஜி மூர்த்தி பேட்டி திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆலோசனைக் […]

தென் மண்டல அஞ்சல் துறையில் முதன் முதலாக பாலூட்டும் அறை

இந்திய அஞ்சல் துறை சார்பாக, திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில், அஞ்சல் சேவையைப் பயன்படுத்த வரும் பாலூட்டும் தாய்மார்கள் பயனுறும் வகையில், பாலூட்டும் அறையை தென் மண்டல அஞ்சல் துறைத் தலைவர் […]

பாளையாங்கோட்டையில் தூய்மை விழிப்புணர்வு

இந்திய அஞ்சல் துறை சார்பாக தூய்மையே சேவை 2024 இயக்கத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 17.9.2024 முதல் 1.10.2024 வரை இரண்டு வாரங்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது. தூய்மை இந்தியா […]

திருநெல்வேலி காவல் சரக அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டத்தை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் மூர்த்தி நடத்தினார்

திருநெல்வேலி காவல் சரகத்தில் 11.8.2024 அன்று பொறுப்பேற்றுக் கொண்ட காவல் துறைதுணைத்தலைவர் முனைவர் மூர்த்தி திருநெல்வேலி சரகத்தில் உள்ளதிருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும்சுற்றுப்பயணம் செய்தார். அந்த […]

நாங்குநேரி வட்டாட்சியர் ஆய்வு

நான்குநேரி ஊருக்கு பேருந்து வசதி குறைவு என புகார் பெறப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் தேவையான அளவுக்கு உள்ளதாக உறுதி செய்யப்பட்டது. அதன் பேரில் நான்குநேரி […]

பணிமனையை அமைச்சர் பார்வை

வெள்ளத்தால் சேதமடைந்த தாமிரபரணி பணிமனையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் பார்வையிட்டார். போக்குவரத்து துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.