அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் சேர்க்கை அறிவிப்பு மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு வணிகம் செய்ய நேரடி முகவராக […]
Category: நாகர்கோவில்
நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வாக்குபதிவு 23-4-2026 அன்று ஊதியத்துடன் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது –இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், வாக்குப்பதிவு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் அபுபக்கர் சித்திக், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் பிரியங்கா பாசு இங்டி, […]
நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் சுபஸ்ரீ நந்தா […]
வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள்
கன்னியாகுமரி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பொதுபார்வையாளர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா […]
தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட தேர்தல் விதிமீறல்கள் மற்றும் சந்தேகங்கள் குறித்து 1800-599-8010 மற்றும் தேர்தல் உதவி எண் 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் […]
அரசு அலுவலகங்களில் உள்ள வாக்குச் சாவடிகள் ஆய்வு
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் […]
வாக்காளர் உறுதிமொழி
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது –இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23.4.2026 அன்று நடைபெற […]
வாக்குப்பதிவு அன்று மருத்துவர்கள் செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்
வாக்குப்பதிவு நாள் அன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் – மருத்துவ அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் […]
முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு
இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பிராச்சாரத்தில் ஈடுப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வாழ்த்து தெரிவித்து, அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற […]
