ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் திடீர் […]
பள்ளிகள் திறப்பு மாணவ மாணவிகளோடு பல நிமிடங்கள் செலவழித்த கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் பிரதாப்
ஆரம்ப கல்வி தான் ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது என புதிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் பிரதாப்புத்தகம் வழங்கி பேச்சினார்.கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் […]
பள்ளி செல்லும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வாழ்த்து
இந்த கல்வி ஆண்டின் முதல் நாள் வகுப்பிற்கு செல்லும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பாக வாழ்த்துக்கள்.தடை செய்யப்பட்ட நேரத்தில் கனரக வாகனங்களை இயக்கி பள்ளி குழந்தைகளின் […]
கன்னியாகுமரி சுற்றுலா இடங்களில் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் கன்னியாகுமரி சுற்றுலா இடங்களில் ஆய்வு செய்தார்.
பொதுக்குழு கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் வில்லுக்குறி சிஎஸ்ஐ சர்ச் அருகில் உள்ள தலைவர் இல்லத்தில் வைத்து தலைவர் ஜெபர்சன் ஞான தேவ் தலைமையில் நடந்தது. துணை […]
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் வாழ்த்து செய்தி
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் வாழ்த்து செய்திஅன்பிற்கினிய மாணவ மாணவியர்களே புதிய கல்வியாண்டின் பள்ளி திறப்பு நாளை முன்னிட்டு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கல்வி என்பது உங்கள் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து காவலர்களும் குளிரூட்டும் கண் கண்ணாடி வழங்கல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வெயில், மழை பாராமல் சாலைகளில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் முன்னெடுப்பில் அகர்வால் கண் […]

