நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வாக்குபதிவு 23-4-2026 அன்று ஊதியத்துடன் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு

டுடே கிளிப்

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான பயிற்சி

கன்னியாகுமரி மாவட்டத்தின் 54 வது காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

அஞ்சலகங்களில் சிறப்பு ஆதார் சேவை நீடிப்பு

டுடே கிளிப்

கொடியேற்றம்

கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட மேன்மை விருதுகள் வழங்கும் விழா

நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வாக்குபதிவு 23-4-2026 அன்று ஊதியத்துடன் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது –இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், வாக்குப்பதிவு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் அபுபக்கர் சித்திக், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் பிரியங்கா பாசு இங்டி, […]

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு […]

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான பயிற்சி

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான […]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23-4-2026 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்

2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.4.2026 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். 21.4.2026 அன்று மாலை 6 மணி […]

தேர்தல் விழிப்புணர்வு ஜோதி

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் களியக்காவிளை முதல் நாகர்கோவில் வரை பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு தொடர் ஜோதி […]

மாதிரி வாக்குப்பதிவு மையம்

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புனித அன்னாள் பதின்ம மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்டு உள்ள பெண்கள், மாற்றுத்திறனாளி, மாதிரி வாக்குச்சாவடி மையங்களை கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் […]

வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்தை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் அபுபக்கர் சித்திக், காவல் பொதுபார்வையாளர் சுபாஷ் சந்திர […]