வில்லுக்குறி அருகே பாலம் கட்டும் பணி

கண்டன்விளையில் புனித தெரேசா புனிதர் பட்ட நூற்றாண்டு விழா கோலாகலம்

அம்மாவுக்கு நினைவு நாள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 24 ம் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம்

கண்டன்விளையில் இன்று புனித தெரேசா புனிதர் பட்ட நூற்றாண்டு விழா

சிவங்கை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் விளக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழாவில் 189 பேருக்கு நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் வழங்கினார்

முக்கலம்பாடு புனித பவுலா மொந்தால் சிபிஎஸ்இ பள்ளியில் நவம்பர் 12 ம் தேதி புத்தக கண்காட்சி

மார்த்தாண்டம் வருகிறார் நடிகர் ஸ்ரீகாந்த்

கல்வி கடன் முகாம்

வில்லுக்குறி அருகே பாலம் கட்டும் பணி

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மேலப்பள்ளம் தூவலாற்றில் பாலம் கட்ட குளச்சல் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து […]

கண்டன்விளையில் புனித தெரேசா புனிதர் பட்ட நூற்றாண்டு விழா கோலாகலம்

கண்டன்விளையில்புனித தெரேசா புனிதர் பட்ட நூற்றாண்டு விழா கோலாகலமாக நடந்தது.சிறுமலர் தெரேசா புனிதராக அறிவிக்கும் முன்பே அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம். […]

அம்மாவுக்கு நினைவு நாள்

குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு.S. பத்றோஸ் அவர்களின் மனைவி திருமதி.M. மேரி அவர்கள் 20-5-2023 அன்று காலமானார். அவர்களின் 2 ம் ஆண்டு நினைவு நாள் இன்று (20-5-2025) […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 24 ம் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம்

24.5.2025 அன்று நடைபெற உள்ள மெகா  வேலைவாய்ப்பு முகாம் 100 சதவீதம் வெற்றிபெற முழுஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா  பத்திரிக்கை மற்றும்                                                        ஊடக செய்தியாளர்களுடன் கலந்துரையாடல் […]

கண்டன்விளையில் இன்று புனித தெரேசா புனிதர் பட்ட நூற்றாண்டு விழா

சிறுமலர் தெரேசா புனிதராக அறிவிக்கும் முன்பே அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம். இந்த ஆலயம் 1924-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அர்ச்சிக்கப்பட்டது. […]

335 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு. குமரி போலீசார் அதிரடி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது.  அந்த  மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் […]

நட்சத்திர இரவு கலைநிகழ்ச்சி ஆலோசனை கூட்டம்

வருகின்ற 25.5.2025 சிவந்தி ஆதித்தனார் கல்லூரிநிர்வாகிகள் இணைந்து நடத்தும் நட்சத்திர இரவு நிகழ்ச்சிதொடர்பாக ஆலோசனை கூட்டமானது, குமரி மாவட்டகட்டுனர் நலன் அறக்கட்டளை மற்றும் சிவந்தி ஆதித்தனார்கல்லூரி நிர்வாகிகள் சார்பாக நாகர்கோவிலில் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 52 பஸ்கள் மகளிர் விடியல் பேருந்தாக மாற்றம்

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி, நாகர்கோவில் மண்டலத்தின் சார்பில் வடசேரி பேருந்து நிலையத்தில் மகளிர் விடியல் பயணமாக மாறவிருக்கும் கட்டண பேருந்துகள், ஆன்மீக மற்றும் சுற்றுலா […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்மீக பயணம் அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்டம், நாகர்கோவில் மண்டலத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆன்மீக பயணம் மேற்க்கொள்ள கீழ் குறிப்பிடும் ஆலயங்கள் சென்று தரிசனம் செய்து வர ஏற்பாடு […]

இந்தியா அஞ்சல் துறை கியான் போஸ்ட் கன்னியாகுமரி கோட்டத்தில் அறிமுகம்

இந்தியா அஞ்சல் துறை கியான் போஸ்ட் என்ற புதிய அஞ்சல் சேவையை அறிமுகம் செய்து உள்ளது. இந்த புதிய சேவையானது பல்வேறு துறைகளில் அறிவு சார்ந்த புத்தகங்களை தடையின்றி பரிமாற்றம் […]