கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு 47 விருதுகள்

அம்மாவின் நினைவு நாள்

நாகர்கோவில் டதி தொடக்கப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

டுடே கிளிப்

சவால்களில் வழிகாட்டும் உளநலமுறைகள் பட்டயப் பயிற்சி குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு

முதல் முறையாக பம்பாவுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சார்பில் பஸ் இயக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 ம் வகுப்பு தேர்ச்சி 95.72 சதவீதம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

டுடே கிளிப்

கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு 47 விருதுகள்

மண்டல மேன்மை விருதுகளில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு 47 விருதுகள்அஞ்சல் துறையில், மதுரை மண்டல அளவில் 2025–26 ஆம் ஆண்டில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய அலுவலர்கள் மற்றும் […]

அம்மாவின் நினைவு நாள்

குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு.S. பத்றோஸ் அவர்களின் மனைவி திருமதி.M. மேரி அவர்கள் 20-5-2023 அன்று காலமானார். அவர்களின் 3 ம் ஆண்டு நினைவு நாள் இன்று (20-5-2026) […]

பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்கு குடும்ப விழா மே மாதம் 13 ம் தேதி துவங்கி 17 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் […]

நேரடி முகலர்கள் சேர்க்கை அறிவிப்பு

அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் சேர்க்கை அறிவிப்பு மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு வணிகம் செய்ய நேரடி முகவராக […]

வடக்கு வாசல் தியான மண்டபம் திருபதம் சார்த்தல்

குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் வடக்கு வாசல் தியான மண்டபம் திருப்பதம் சார்த்தல் திருக்கொடியேற்றி அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு திருநாள் துவங்கியது.

வாழ்த்துரை

இரணியல் சாய்நகர் ஷீரடி ஸ்ரீ ஸ்ரீ அனுக்கிரக சாய்பாபா அன்பாலய மஹா கும்பாபிஷேகம் விழாவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கவுரி வாழ்த்துரை வழங்கினார்.

மே தின விழா

மே தின விழாகுளச்சல் சட்டமன்றத் தொகுதி நெய்யூர் தொ.மு.ச அலுவலக வளாகத்தில் வைத்து மாவட்ட தொ.மு.ச துணைச் செயலாளர் ஜெபராஜ் கொடி கம்பத்தில் தொ.மு.ச கொடியேற்றி வைத்து தொழிலாளர்களுக்கு தொழிலாளர் […]

குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோயில் திருநாள் அழைப்பு

வில்லுக்குறி குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோயில் அய்யா அருளிய அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு திருநாள் அய்யா நிச்சயித்தபடி வடக்கு வாசல் தியான மண்டபம் திருபதம் சார்த்தல் திருக்கொடியேற்ற திருநாள் […]