வில்லுக்குறி குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோயில் அய்யா அருளிய அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு திருநாள் அய்யா நிச்சயித்தபடி வடக்கு வாசல் தியான மண்டபம் திருபதம் சார்த்தல் திருக்கொடியேற்ற திருநாள் […]
அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்
அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய திருவிழா ஏப்ரல் மாதம் 24 ம் தேதி துவங்கி மே மாதம் 3 ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் […]
திறப்பு விழா
வில்லுக்குறி வெள்ளச்சிவிளை மெயின் ரோட்டில் எஸ்.எஸ். எலக்ட்ரிக்கல் அண்ட் பிளம்பிங் கடை திறப்பு விழா நடந்தது.
நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வாக்குபதிவு 23-4-2026 அன்று ஊதியத்துடன் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது –இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், வாக்குப்பதிவு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் அபுபக்கர் சித்திக், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் பிரியங்கா பாசு இங்டி, […]
வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு […]
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான பயிற்சி
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான […]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23-4-2026 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்
2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.4.2026 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். 21.4.2026 அன்று மாலை 6 மணி […]

