நிமிர் குழுவின் செயல்பாடு
மலைவாழ் மக்களின் குழந்தைகள் உட்பட பல்வேறு சூழ்நிலைகளால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய 483 மாணவ மாணவிகளின் கல்வியை மீண்டும் தொடரச் செய்து, அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வழிகாட்டிய கன்னியாகுமரி மாவட்ட […]
முப்பெரும் விழா
அமைதி மனித வள கவுன்சில் சார்பில் கன்னியாகுமரி ஒய்எம்சிஏ ல் வைத்து நடந்த முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.
இவர் எப்படி தெரிந்து கொள்வோம்
நல் உள்ளம் அறக்கட்டளை தென்காசி மாவட்ட தலைவர் அர்சுணன் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் அர்சுணன். இவர் நல் உள்ளம் அறக்கட்டளை தென்காசி மாவட்ட […]
அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா
அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய பங்கு குடும்ப விழா மே மாதம் 22 தேதி முதல் 31 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் மாலை 4 […]
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு 47 விருதுகள்
மண்டல மேன்மை விருதுகளில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு 47 விருதுகள்அஞ்சல் துறையில், மதுரை மண்டல அளவில் 2025–26 ஆம் ஆண்டில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய அலுவலர்கள் மற்றும் […]
அம்மாவின் நினைவு நாள்
குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு.S. பத்றோஸ் அவர்களின் மனைவி திருமதி.M. மேரி அவர்கள் 20-5-2023 அன்று காலமானார். அவர்களின் 3 ம் ஆண்டு நினைவு நாள் இன்று (20-5-2026) […]
பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
கன்னியாகுமரி மாவட்டம் பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்கு குடும்ப விழா மே மாதம் 13 ம் தேதி துவங்கி 17 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் […]

