துவர்க்குளம் புனித லூர்து மாதா ஆலயத்தில் புதிதாக கலைநயத்துடன் கட்டப்பட்ட கோபுரத்தை திண்டுக்கல் மறைமாவட்ட மேதகு முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் ஆண்டகை அர்ச்சித்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்குத்தந்தை […]
காந்தி மண்டபம்
கன்னியாகுமரியில் அமைந்து உள்ள காந்தி மண்டபத்துக்கு சென்று பார்த்தால் காந்தியடிகளை பற்றிய வரலாறுகளை தெரிந்து கொள்ளும் வகையில் இருப்பது என்றும் மறக்க முடியாத நிகழ்வாகவே உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு ஓவிய கண்காட்சி அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் மூன்று நாட்கள் நடைபெறும் சாலை பாதுகாப்பு ஓவிய கண்காட்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைந்து உள்ள […]
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 11.2.2026 புதன்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடக்கிறது. மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் […]

