வடக்கு வாசல் தியான மண்டபம் திருபதம் சார்த்தல்

வாழ்த்துரை

மே தின விழா

குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோயில் திருநாள் அழைப்பு

டுடே கிளிப்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வீடு வீடாக வழங்குவதை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் ஆய்வு

டுடே கிளிப்

பனை விதைகள் நடும் பணி

கோதையாறு வடிநில கோட்ட நீர் மேலாண்மை கூட்டம்

இந்திய அஞ்சல் துறை மீண்டும் அமெரிக்காவுக்கு சேவையை துவக்கியது

வடக்கு வாசல் தியான மண்டபம் திருபதம் சார்த்தல்

குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் வடக்கு வாசல் தியான மண்டபம் திருப்பதம் சார்த்தல் திருக்கொடியேற்றி அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு திருநாள் துவங்கியது.

வாழ்த்துரை

இரணியல் சாய்நகர் ஷீரடி ஸ்ரீ ஸ்ரீ அனுக்கிரக சாய்பாபா அன்பாலய மஹா கும்பாபிஷேகம் விழாவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கவுரி வாழ்த்துரை வழங்கினார்.

மே தின விழா

மே தின விழாகுளச்சல் சட்டமன்றத் தொகுதி நெய்யூர் தொ.மு.ச அலுவலக வளாகத்தில் வைத்து மாவட்ட தொ.மு.ச துணைச் செயலாளர் ஜெபராஜ் கொடி கம்பத்தில் தொ.மு.ச கொடியேற்றி வைத்து தொழிலாளர்களுக்கு தொழிலாளர் […]

குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோயில் திருநாள் அழைப்பு

வில்லுக்குறி குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோயில் அய்யா அருளிய அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு திருநாள் அய்யா நிச்சயித்தபடி வடக்கு வாசல் தியான மண்டபம் திருபதம் சார்த்தல் திருக்கொடியேற்ற திருநாள் […]

அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்

அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய திருவிழா ஏப்ரல் மாதம் 24 ம் தேதி துவங்கி மே மாதம் 3 ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் […]

திறப்பு விழா

வில்லுக்குறி வெள்ளச்சிவிளை மெயின் ரோட்டில் எஸ்.எஸ். எலக்ட்ரிக்கல் அண்ட் பிளம்பிங் கடை திறப்பு விழா நடந்தது.

நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வாக்குபதிவு 23-4-2026 அன்று ஊதியத்துடன் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது –இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், வாக்குப்பதிவு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் அபுபக்கர் சித்திக், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் பிரியங்கா பாசு இங்டி, […]