விவசாயிகளுக்கு பதிவு எண் திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ம் தேதி முதல் முகாம் துவக்கம்

47 பேர்கள் மீது வழக்கு பதிவு கன்னியாகுமரி மாவட்ட போலீசார் அதிரடி

உள்ளூர் விடுமுறை

கடிதம் எழுதும் போட்டி

12 ம் வகுப்பு செய்முறை தேர்வு ஆய்வு

தீயணைப்பு துறையினர் மாட்டை மீட்டனர்

வாக்கு எண்ணிக்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

கொடியேற்றம்

வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளருக்கு பசுமை விருது

விவசாயிகளுக்கு பதிவு எண் திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ம் தேதி முதல் முகாம் துவக்கம்

விவசாயிகள் பதிவு எண் வழங்கும் திட்டம் விவசாயிகளுக்கு அவர்களின் நில விபரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விபர எண் வழங்கும் திட்டம் தமிழக அரசினால் தொடங்கப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தில் மின்னணு […]

47 பேர்கள் மீது வழக்கு பதிவு கன்னியாகுமரி மாவட்ட போலீசார் அதிரடி

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் மது அருந்திய 47 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கன்னியாகுமரி மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் […]

உள்ளூர் விடுமுறை

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைங்கிணக்க பூதப்பாண்டி அருள்மிகு ஸ்ரீ பூதலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் திருக்கோயில் தேரோட்ட நிகழ்வினை முன்னிட்டு தோவாளை வட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் […]

கடிதம் எழுதும் போட்டி

இந்திய அஞ்சல் துறை, உலக அஞ்சல் சங்கம் நடத்தும் 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கடிதம் எழுதும் போட்டியின் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 9 முதல் 15 வயதுக்கு உட்பட்ட […]

12 ம் வகுப்பு செய்முறை தேர்வு ஆய்வு

நடப்பு கல்வியாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 12ம் வகுப்பு பயிலும் 19,387 மாணவ மாணவியர்கள் செயல்முறை தேர்வு எழுதுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்து உள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் 14.2.2025 அன்று வெள்ளிக்கிழமை  காலை 10  மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.  இந்த முகாமில் கன்னியாகுமரி […]

12 சிவாலயங்களை தரிசிக்க 300 ரூபாயில் அரசு பஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலாய ஓட்டம் இன்னும் சில தினங்களில் வர உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட […]

பொது விநியோகம் திட்டம் நாளை( 8 ம் தேதி) சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும்,மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்புமக்கள் குறைதீர் முகாம் 8.2.2025 அன்று (சனிக்கிழமை) காலை 10 மணி […]

அஞ்சலகங்களில் பார்சல் சிறப்பு முகாம் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு

அஞ்சலகங்களில் பார்சல் சிறப்பு முகாம் பொதுமக்கள் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான பார்சல் சேவையை வழங்க, இந்திய அஞ்சல் துறை பிப்ரவரி 1ம் தேதி […]

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மனு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாநில அமைப்பாளர் டேவிட்சன் தலைமையில் வணிகர்கள் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்த மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவது அண்மையில் நாகர்கோவில் நகராட்சியாக இருந்ததை மாநகராட்சியாகமாற்றிய […]