குமரி குரல் பத்திரிகை நிறுவனர் நினைவு நாள்
குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு. எஸ். பத்ரோஸ் அவர்களின் நினைவு நாளான இன்று ( மார்ச் 9 ம் தேதி) அவர்களை நினைவு கூறுவோம். 1968 ம் ஆண்டு […]
திருவிழாவில் காணாமல் போன சிறுவன் மீட்பு
மண்டைக்காடு திருவிழாவில் காணாமல் போன 6 வயது சிறுவன். கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 ம் தேதி பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன், மாவட்ட திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தும் (மாவட்ட ஆட்சியரின் வேலைவாய்ப்பு […]
இல்லம் தேடி எப்ஐஆர் திட்டம் மூலம் 560 புகார்தாரர்களுக்கு வழங்கல்
பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலினின் 173(2) எப்ஐஆர் உங்கள் உரிமை திட்டம்.இல்லம்தேடி புகார்தாரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 560 எப் ஐ ஆர். கன்னியாகுமரி […]

