அரசு அலுவலகங்களில் உள்ள வாக்குச் சாவடிகள் ஆய்வு

வாக்காளர் உறுதிமொழி

வாக்குப்பதிவு அன்று மருத்துவர்கள் செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

சிவகங்கை மாவட்டத்தில் மிதிவண்டி போட்டி

சேனம்விளையில் செப்டம்பர் 11 ம் தேதி புத்தக கண்காட்சி

டுடே கிளிப்

டுடே கிளிப்

மின்தடை

அரசு அலுவலகங்களில் உள்ள வாக்குச் சாவடிகள் ஆய்வு

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் […]

வாக்காளர் உறுதிமொழி

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது –இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23.4.2026 அன்று நடைபெற […]

வாக்குப்பதிவு அன்று மருத்துவர்கள் செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

வாக்குப்பதிவு நாள் அன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் – மருத்துவ அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் […]

முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு

இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பிராச்சாரத்தில் ஈடுப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வாழ்த்து தெரிவித்து, அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற […]

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கையில்தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில்பொதுமக்கள் இடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் மற்றும்சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் நடைபெற்றபல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை,மாவட்ட தேர்தல் அலுவலர் […]

வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி மையங்களிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது -மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் […]

பறக்கும்படை வாகன சோதனை ஆய்வு

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புத்தேரி மற்றும் ஒழுகினசேரி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டுவருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு செய்தார்.இந்திய […]

இயற்கை பொருட்களை கொண்டு தேர்தல் விழிப்புணர்வு

இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா துவக்கி வைத்து பார்வையிட்டார். கன்னியாகுமரி […]

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பொறுப்பேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளார். இந்த நிலையில் துணை மேயர் […]

வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகம் ஆய்வு

நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு, குளச்சல் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கான வேட்புமனுதாக்கல் செய்யும் அலுவலத்தினை – கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு செய்தார்.வருகின்ற சட்டமன்ற […]