/ அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த ஆசிரியர்களின் பங்கு முக்கியம் –1-ஆம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கிட ஆசிரியர்கள் […]
உலக புகையிலை தினம்
உலக புகையிலை தவிர்ப்பு தின சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வை குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் வழிகாட்டுதலோடு மாவட்ட போதை விழிப்புணர்வு […]
நிமிர் குழுவின் செயல்பாடு
மலைவாழ் மக்களின் குழந்தைகள் உட்பட பல்வேறு சூழ்நிலைகளால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய 483 மாணவ மாணவிகளின் கல்வியை மீண்டும் தொடரச் செய்து, அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வழிகாட்டிய கன்னியாகுமரி மாவட்ட […]
முப்பெரும் விழா
அமைதி மனித வள கவுன்சில் சார்பில் கன்னியாகுமரி ஒய்எம்சிஏ ல் வைத்து நடந்த முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.
இவர் எப்படி தெரிந்து கொள்வோம்
நல் உள்ளம் அறக்கட்டளை தென்காசி மாவட்ட தலைவர் அர்சுணன் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் அர்சுணன். இவர் நல் உள்ளம் அறக்கட்டளை தென்காசி மாவட்ட […]

