கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
பொதுமக்களுடன் இணைந்து நேர்மையான தேர்தலை உறுதி செய்ய ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை 100 […]
இரவு நேரங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க பொதுமக்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி இரவு நேரங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் .ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.தமிழகத்தில் தற்போது 12 மற்றும் 10 […]
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் மாசி கொடை விழா கோலாகலம்
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் மாசி கொடை விழா மார்ச் மாதம் 1 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.10 […]

