மாடத்தட்டுவிளையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

துவர்க்குளம் புனித லூர்து மாதா ஆலய கோபுரம் அர்ச்சிப்பு

காந்தி மண்டபம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு ஓவிய கண்காட்சி அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு

டுடே கிளிப்

இனி ஈசி தான்

பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் 147 வது பஜனை பட்டாபிஷேக திருவிழா கோலாகலம்

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த குடியரசு தின விழாவில் 212 பேருக்கு நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் வழங்கினார்

24 ம் தேதி உள்ளூர் விடுமுறை

மாணவர்கள் அச்சம் நீங்கி தெளிவான மனநிலை பொதுத்தேர்வை எதிர் கொள்ள வேண்டும்

மாடத்தட்டுவிளையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் முன்னிலையில் மாவட்ட […]

துவர்க்குளம் புனித லூர்து மாதா ஆலய கோபுரம் அர்ச்சிப்பு

துவர்க்குளம் புனித லூர்து மாதா ஆலயத்தில் புதிதாக கலைநயத்துடன் கட்டப்பட்ட கோபுரத்தை திண்டுக்கல் மறைமாவட்ட மேதகு முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் ஆண்டகை அர்ச்சித்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்குத்தந்தை […]

காந்தி மண்டபம்

கன்னியாகுமரியில் அமைந்து உள்ள காந்தி மண்டபத்துக்கு சென்று பார்த்தால் காந்தியடிகளை பற்றிய வரலாறுகளை தெரிந்து கொள்ளும் வகையில் இருப்பது என்றும் மறக்க முடியாத நிகழ்வாகவே உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு ஓவிய கண்காட்சி அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் மூன்று நாட்கள் நடைபெறும் சாலை பாதுகாப்பு ஓவிய கண்காட்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைந்து உள்ள […]

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 11.2.2026 புதன்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடக்கிறது. மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் […]