கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் வாழ்த்து செய்திஅன்பிற்கினிய மாணவ மாணவியர்களே புதிய கல்வியாண்டின் பள்ளி திறப்பு நாளை முன்னிட்டு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கல்வி என்பது உங்கள் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து காவலர்களும் குளிரூட்டும் கண் கண்ணாடி வழங்கல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வெயில், மழை பாராமல் சாலைகளில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் முன்னெடுப்பில் அகர்வால் கண் […]
பள்ளிகளில் மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் ஆய்வு
/ அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த ஆசிரியர்களின் பங்கு முக்கியம் –1-ஆம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கிட ஆசிரியர்கள் […]
உலக புகையிலை தினம்
உலக புகையிலை தவிர்ப்பு தின சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வை குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் வழிகாட்டுதலோடு மாவட்ட போதை விழிப்புணர்வு […]

