கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
பொதுமக்களுடன் இணைந்து நேர்மையான தேர்தலை உறுதி செய்ய ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை 100 […]

