மாணவ, மாணவிகள் கோலம், வண்ணம் பூசி தேர்தல் விழிப்புணர்வு

வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு

வாகன சோதனையில் ஈடுபடுவதை ஆய்வு

மனித சங்கிலி விழிப்புணர்வு

காய் கனிகளால் உருவாக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு

அலறல் சப்தம்

கன்னியாகுமரி போலீசார் அதிரடி

குளங்களில் வண்டல் மண் எடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டல்

குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் திருப்பதம் சார்த்தல் (கும்பாபிஷேகம்) திருநாள்

கலைஞரின் நூற்றாண்டு விழாவில் பரிசளிப்பு

மாணவ, மாணவிகள் கோலம், வண்ணம் பூசி தேர்தல் விழிப்புணர்வு

சங்குதுறை கடற்கரையில் மாணவ மாணவியர்கள் கோலம் மற்றும் வண்ணம் பூசி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பார்வையிட்டு ஜனநாயக கடமை ஆற்றிட […]

வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு

கிள்ளியூர் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு […]

வாகன சோதனையில் ஈடுபடுவதை ஆய்வு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் நிலையான கண்காணிப்பு படையினர் வாகன சோதனையில் ஈட்டுபட்டுவருவதை கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு […]

மனித சங்கிலி விழிப்புணர்வு

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வரையப்பட்ட ஓவியங்களுடன் 100 க்கும்மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இணைந்து மனித சங்கிலி […]

காய் கனிகளால் உருவாக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு

கன்னியாகுமரியில் காய், கனிகளால் உருவாக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர் சுபஸ்ரீ நந்தா, ஆகியோர் பார்வையிட்டார்கள்இந்திய தேர்தல் […]

பாதம் கழுவும் நிகழ்வு

புனித வியாழனை முன்னிட்டு திங்கள்சந்தை அடுத்த முரசன்கோடு புனித கார்மல் அன்னை ஆலயத்தில் நடந்த பாதம் கழுவும் நிகழ்வில் பங்குத்தந்தை அருட்பணி அமலதாஸ் 12 சீடர்களின் பாதங்களை கழுவினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களித்தல் குறித்து உறுதிமொழி, ரங்கோலி மற்றும் மெகந்தி மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினர் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.