கன்னியாகுமரி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பொதுபார்வையாளர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா […]
தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட தேர்தல் விதிமீறல்கள் மற்றும் சந்தேகங்கள் குறித்து 1800-599-8010 மற்றும் தேர்தல் உதவி எண் 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் […]
மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா ஏப்ரல் மாதம் 10 ம் தேதி காலை 9 மணிக்கு தொடக்க விழா மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார்ஆலய வளாகத்தில் […]
அரசு அலுவலகங்களில் உள்ள வாக்குச் சாவடிகள் ஆய்வு
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் […]
வாக்காளர் உறுதிமொழி
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது –இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23.4.2026 அன்று நடைபெற […]
வாக்குப்பதிவு அன்று மருத்துவர்கள் செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்
வாக்குப்பதிவு நாள் அன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் – மருத்துவ அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் […]
முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு
இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பிராச்சாரத்தில் ஈடுப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வாழ்த்து தெரிவித்து, அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற […]
வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு
சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கையில்தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில்பொதுமக்கள் இடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் மற்றும்சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் நடைபெற்றபல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை,மாவட்ட தேர்தல் அலுவலர் […]
வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி மையங்களிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது -மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் […]
பறக்கும்படை வாகன சோதனை ஆய்வு
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புத்தேரி மற்றும் ஒழுகினசேரி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டுவருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு செய்தார்.இந்திய […]

