திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களித்தல் குறித்து உறுதிமொழி, ரங்கோலி மற்றும் மெகந்தி மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினர் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 137 பதற்றமான வாக்குச்சாவடிகள்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 அன்று பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று […]

