கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு […]
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான பயிற்சி
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான […]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23-4-2026 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்
2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.4.2026 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். 21.4.2026 அன்று மாலை 6 மணி […]
தேர்தல் விழிப்புணர்வு ஜோதி
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் களியக்காவிளை முதல் நாகர்கோவில் வரை பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு தொடர் ஜோதி […]
மாதிரி வாக்குப்பதிவு மையம்
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புனித அன்னாள் பதின்ம மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்டு உள்ள பெண்கள், மாற்றுத்திறனாளி, மாதிரி வாக்குச்சாவடி மையங்களை கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் […]
வாக்கு எண்ணும் மையம் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்தை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் அபுபக்கர் சித்திக், காவல் பொதுபார்வையாளர் சுபாஷ் சந்திர […]
நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் சுபஸ்ரீ நந்தா […]

