நியாயவிலை கடைகளில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு

Share others

கன்னியாகுமரி மாவட்டம் வீராணசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுங்கான் கடை நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டதோடு, அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது கல்குளம் வட்டாட்சியர் முருகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *