கரூர் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை சட்ட விரோதமாக உள் வாடகைக்கு விடப்படுவது மற்றும் பல ஆண்டுகளாக வாடகை பாக்கி செலுத்தாத கடைகள் குறித்து ஆணையர் சரவணகுமார் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஆணையர் அதிரடி
