கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நாளை (25.10.2024) மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
