காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழாவில் நடந்த அன்பின் விருந்தில் சுமார் 60 ஆட்டு கிடாக்கள், ஒரு டன் அரிசி, காய்கறிகள், மசாலா பொருட்கள் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டு அவற்றை கொண்டு சுமார் 10 ஆயிரம் பேருக்கு சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டு பரிமாறப்பட்டது.
சமபந்தி விருந்து
