சமபந்தி விருந்து

Share others

காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழாவில் நடந்த அன்பின் விருந்தில் சுமார் 60 ஆட்டு கிடாக்கள், ஒரு டன் அரிசி, காய்கறிகள், மசாலா பொருட்கள் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டு அவற்றை கொண்டு சுமார் 10 ஆயிரம் பேருக்கு சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டு பரிமாறப்பட்டது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *