போதை பொருள் வழக்கு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரிக்கை

Share others

முதல் முறையே மறுப்போம் போதை பாதையை தவிர்ப்போம்
போதை பொருட்கள் இல்லாத கன்னியாகுமரி என்ற இலக்கினை நோக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தொடர் நடவடிக்கையில் இந்த ஆண்டு 2025 மட்டும் இதுவரை மொத்தம் 131 கஞ்சா வழக்குகள், 106 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல், 256 பேர் கைது,
நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை. போதை பொருள் வழக்கு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரித்து உள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *