பக்காவா இருக்கும்…
கதாநாயகி அலிசா தெரிவிக்கையில் இந்த படத்தை எல்லா மாணவர்களும் விரும்புவார்கள். முதல் முறையாக நான் கன்னியாகுமரிக்கு வந்து இருக்கிறேன். இந்த மாவட்டம் மிகவும் அழகாக இருக்கிறது. எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கும் எனவே தான் எல்லோரும் இந்த படத்தின் கதையோடு ஒன்றித்து இருப்பீர்கள். இன்னொரு சர்ப்ரைஸ் என்னவென்றால் குழந்தைகளுக்கு பிடித்த ஒரு விஷயம் இருக்கிறது. அதை நீங்கள் திரையில் போய் பக்காவா பாருங்கள். இவ்வாறு கதாநாயகி அலிசா தெரிவித்தார்.