பனை விதைகள் நடும் பணி Posted on 18/10/2025 by alvin rose Share others நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் துர்காமூர்த்தி நாமக்கல் வட்டம், விசானம் ஏரியில் நீர்நிலைகளில் ஆறு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி திட்டத்தின் கீழ் பனை விதைகள் நடும் பணியினை தொடங்கி வைத்து, சமூக ஆர்வலர்களுடன் உரையாற்றினார். Share others