சென்னையில் இருந்து சபரிமலைக்கு அரசு பஸ் இயக்கம் துவங்கியது

Share others

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் இன்று முதல் சபரிமலைக்கு சென்னை கோயம்பேட்டில் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மதியம்  2  மணியளவில்  பஸ் இயக்கம் துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *