தேசிய அருங்கொடை இறைவேண்டல் பெருவிழா மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடந்தது. தேசிய அருங்கொடை இறைவேந்தல் பெருவிழா இவ்வாண்டு தேசிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குழித்துறை மறை மாவட்டம் சார்பாக […]
Author: alvin rose
உள்ளூர் விடுமுறை
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தின நிகழ்ச்சியினை முன்னிட்டு, வருகின்ற 11.9.2023 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள்/ஒன்றியங்களில் […]
கல்வி கடன் முகாம்
கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வங்கிகளின் சார்பில்,சிவகங்கையில் நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமில்39 மாணாக்கர்களுக்கு ரூபாய் 2.57 கோடி மதிப்பீட்டிலானகல்வி கடன் ஆணைகளைமாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் […]
தமிழ் செம்மல் விருது
2023ஆம் ஆண்டிற்கு “தமிழ்ச்செம்மல்” விருதுக்கான விண்ணப்பங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன –மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தகவல். தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் […]
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தீடிர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள்மற்றும் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் சற்று உயர்ந்து உள்ளது. அதேபோல் குளங்கள் மற்றும் கிணறுகள் போன்றவற்றின் நீர்மட்டமும் உயர்ந்து […]
கால்வாய் பாலம் ஆய்வு
தென்னக ரயில்வே இரணியல் ரயில் நிலைய விரிவாக்க பணியின் புனரமைப்பு செய்து உயர்த்தப்பட்ட ஆத்திவிளை ஊராட்சி பரம்பை பகுதியில் உள்ள வடிகால் பாலத்தை கோதையாறு வடி நில கோட்ட உதவி […]
கன்னியாகுமரி போலீசார் அதிரடி
பல்வேறு திருட்டு,செயின் பறிப்பு ஆகிய குற்ற செயல்களில் தேடப்பட்டு, தலைமறைவாக இருந்த கொலை வழக்கில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரபல ரவுடி கைது. கன்னியாகுமரி போலீசார் அதிரடி கன்னியாகுமரி மாவட்டம், […]
ஒடிசா ஆளுநருக்கு வரவேற்பு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த ஒடிசா மாநில ஆளுநர் கணேஷி லால் க்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
