சர்வதேச இளைஞர் தினம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டம் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் […]
Author: alvin rose
அலறல் சப்தம்
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அழகியமண்டபம் செல்ல திங்கள்நகரில் இருந்து பைக்கில் சென்றார். அவர் தடுப்பு வேலிகளை கவனிக்காமல் நெய்யூரில் இருந்து அழகியமண்டபம் சாலையில் சென்றுள்ளார். அப்போது […]
பத்மநாபபுரம் அரண்மனை
பத்மநாபபுரம் அரண்மனையை பார்க்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. ஓணம் பண்டிகை முடிவடைந்தது சில தினங்களே ஆன நிலையில் கேரளம் மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வருபவர்களின் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவு பகுப்பாய்வு வாகனம்
கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமுகப்பில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நடமாடும் உணவுபகுப்பாய்வு செய்யும் வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில் – தமிழ்நாடு அரசின் […]
கலைஞர் உரிமை திட்டத்திற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் 4.19 லட்சம் விண்ணப்பங்கள்
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில் பல்வேறு பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். மாவட்டத்தில் உள்ள […]
நாகர்கோவிலில் மழை
நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், வடசேரி, புத்தேரி, இறச்சகுளம், கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது.
வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு
வில்லுக்குறி முதல் நிலை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் மதியம் 3.30 மணிக்கு நடப்பதாக அறிவிப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவில்லுக்குறி பேரூராட்சி துணைத் தலைவர் […]
