குழித்துறை மறை மாவட்டத்தின்சிறப்பு திருப்பயணமாக புலியூர்குறிச்சிபுனித தேவசகாயம் திருத்தலத்திற்குகுழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட்அனஸ்தாஸ் நவம்பர் மாதம் 8 ம் தேதிவருகை தந்து திருப்பலி நிறைவேற்றஉள்ளார். அதன்படி புலியூர்குறிச்சிபுனித […]
Author: alvin rose
தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இயக்குநரகம் சார்பாக நாகர்கோவில், கோணத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து நவம்பர் 10-ம் […]
ஏடிஎம் சேவை துவக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையங்களில் ஏ.டி.எம் சேவை துவக்கம். அஞ்சல்துறை சார்பில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தைச் சேர்ந்த நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் […]
பொறுப்பேற்பு
கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் பொறுப்பேற்று கொண்டார்.
ஸ்ரீ சடையப்பர் பக்தர்கள் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள் பொறுப்பேற்பு
ஸ்ரீ சடையப்பர் பக்தர்கள் கல்வி அறக்கட்டளையின் தலைவராக மாதங்கி மணிகண்டன் பதவியேற்று கொண்டார். இவருடன் சேர்ந்து மொத்தம் 9 நிர்வாகிகளும் பதவியேற்று கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். […]
நாடார் மகாஜன சங்கம் சார்பில் தியாகிகளுக்கு அஞ்சலி
நாடார் மகாஜன சங்கம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள் விழா மற்றும் அதற்கான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் மற்றும் போராடிய தலைவர்களுக்கு அஞ்சலி […]
முன்னாள் மாணவர்கள் ஆலோசனை கூட்டம்
மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்களின் ஆலோசனைக் கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியை அருட் சகோதரி செல்வி ஆன்றனி அம்மாள் தலைமையில் நடந்தது. இந்த […]
