Author: alvin rose
காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா கொடியேற்றம் கோலாகலம்
காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய 247 வது பங்கு குடும்ப விழா ஜூன் மாதம் 13 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. […]
சிறப்பாக செயல்பட்ட இரணியல் காவல்நிலையத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கேடயம் வழங்கினார்
போலீசார் பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் பணிபுரிய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.கடந்த மே மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட இரணியல் காவல் நிலையத்திற்கு கேடயம் வழங்கினார்.கன்னியாகுமரி […]
தவறிய பெரியவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்த இரணியல் போலீஸ்
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே சில தினங்களுக்கு முன் வழி தவறி தலக்குளம் பகுதிக்கு வந்த பெரியவர் இசக்கி பாண்டி மனநலம் பாதிக்கப்பட்ட. இவர் இன்று (11/6/2025) அவரது குடும்பத்தாரிடம் […]
கண்டன்விளையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அனுமதி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தகவல்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் முதல் பாறசாலை வரையிலான ரயில்வே இருவழி இருப்புப்பாதை அமைக்கும் பணி தென்னக ரயில்வே மூலம் நடைபெற்று வருகிறது. கல்குளம் வட்டம், நுள்ளிவிளை அ கிராமத்தில் (எல்.சிஎண் […]
காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய 247 வது பங்கு குடும்ப விழாவில் கலந்து கொள்ள பங்குத்தந்தை அருட்பணி சுஜின் அழைக்கிறார்
காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய 247 வது பங்கு குடும்ப விழா ஜூன் மாதம் 13 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. […]
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆறுதல்
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்று தடுப்பணையில் தவறி விழுந்த இரண்டு மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்த பீட்டர் ஜான்சன் அவர்களின் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா இன்று […]
கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் துகள்கள் அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், மிடாலம் மற்றும் கோடிமுனை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா இன்று (3.6.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில் –கேரள […]
2 இன் 1 கதாநாயகி என்ன சொல்லுறாங்க
பக்காவா இருக்கும்… கதாநாயகி அலிசா தெரிவிக்கையில் இந்த படத்தை எல்லா மாணவர்களும் விரும்புவார்கள். முதல் முறையாக நான் கன்னியாகுமரிக்கு வந்து இருக்கிறேன். இந்த மாவட்டம் மிகவும் அழகாக இருக்கிறது. எல்லோருடைய […]
