செல்போன் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் விளக்கம்

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைஇந்த வருடத்தில் மட்டும் இரண்டு கோடியே ஜந்து லட்சம் மதிப்பு உள்ள 1265 செல்போன்கள் மீட்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்  உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் […]

13 ம் தேதி சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் 13.12.2025 அன்று (சனிக்கிழமை) காலை […]

காரங்காடு மறைவட்டாரம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினம்

குழித்துறைமறை மாவட்டம் காரங்காடு மறைவட்டம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினம் காரங்காட்டில் வைத்து நடந்தது. காரங்காடு வட்டார செயலாளர் ஜோஸ்லின் அமுதா ஒளியேற்றுதல் முன்னுரை வாசித்தார். காரங்காடு வட்டார முதல்வர் பேரருட்பணி […]