குழித்துறை ஹோம் அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்புப்பள்ளயில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. வருகை தந்த நீதிபதிகளை சிறப்புக் குழந்தைகள் பேண்ட் வாத்தியம் முழங்கவரவேற்றார்கள். தொடர்ந்து ஹோம் சிறப்புப்பள்ளியின் 25 ஆண்டு […]
Author: alvin rose
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்திற்கு உட்பட்ட குழித்துறை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி […]
நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகேஷ் தலைமையில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை மேயர் மகேஷ் பெற்று […]
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை கன்னியாகுமரி வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் நடந்தது.
தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டபம் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டப்பட்டு உள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டபத்தினை செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குநர் […]
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 10 ம் திருவிழா தேர்பவனி கோலாகலம்
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு பெருவிழா 1924 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்ட கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு பெருவிழா செப்டம்பர் மாதம் […]
அனைத்து அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் கூட்டமைப்பு கூட்டம்
சென்னை இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் அனைத்து அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பாக நடந்த கூட்டத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார். […]
காவல்துறை எச்சரிக்கை
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைபெறும் சைபர் கிரைம் மோசடி…பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் கன்னியாகுமரி மாவட்டம் சைமன் நகரை சேர்ந்த நபரின் மனைவி சென்னையில் வசித்து […]
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு பெருவிழா
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு பெருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த பெருவிழா குறித்து பங்குத்தந்தை அருட்பணி மரிய வின்சென்ட் தெரிவித்ததாவது.
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா நூற்றாண்டு பெருவிழா கொடியேற்றம்
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு பெருவிழா திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற தேவாலயங்களில் […]