குளுமைக்காடு ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் திருக்கோயில் கொடை விழாவில் 1008 திருவிளக்கு பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள குளுமைக்காடு அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் திருக்கோயில் கொடை விழா மே மாதம் 14 ஆம் தேதி துவங்கி 17 ம் […]

குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் திருநாள் கோலாகலம்

கன்னியாகுமரி மாவட்டம் குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் திருக்கொடியேற்றி அகிலத்திரட்டு அம்மானை திருஏடுவாசிப்பு திருநாள் கோலாகலமாக நடந்தது.

பைப் என் டைல்ஸ் கிளை திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பைப் என் டைல்ஸ் நிறுவனத்தின் 4 வது கிளை செரா கேலாரி ஆழ்வார்கோவிலில் பிரம்மாண்டமாக திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் தக்கலை மறை மாவட்ட ஆயர் […]

பொன் விழா நிகழ்வு 1992 பிளஸ் 2 பேட்ச்

கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 1992 ம் ஆண்டு பிளஸ் 2 படித்த பேச் பொன் விழா நிகழ்வு மூலம் ஒரு நாள் சந்தித்து மகிழ்ச்சியை […]

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சுற்றுலாத்துறை, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்ந நாள் நிறைவுநாள் […]

மாடத்தட்டுவிளையில் விடுமுறை விவிலிய வகுப்பு

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் மறைக்கல்வி கழகம் சார்பில் நடந்த விடுமுறை விவிலிய வகுப்புகள் மகிழ்வோம் புகழ்வோம் அடிப்படையில் நடந்தது. துவக்க விழா முதல் நிறைவு விழா வரை மாணவ, மாணவிகள் […]

நீட் தேர்வு மையம் செல்ல போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு

நீட் தேர்வு நாளை (4 ம் தேதி) நடக்கிறது. இந்த தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் சிரமம் இல்லாமல் தேர்வு மையங்களுக்கு செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் […]

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நாட்டு மக்களுக்கு அர்பணித்தார்

கேரளாவில் ரூ. 8,800 கோடி மதிப்பு உள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் கேரளாவின் திருவனந்தபுரத்தில் ரூ.8,800 கோடி மதிப்பு உள்ள விழிஞ்ஞம் சர்வதேச […]

மே தின விழா

மே தின விழா திங்கள்நகரில் வைத்து கல்குளம் தாலுகா சுமை தூக்கும் தொ.மு.ச தலைவர் மாஹீன் தலைமையில்,சங்க கவுரவத் தலைவர் ஜெபராஜ் தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்அனிஸ், அபிஷேக், மெல்பன்,அகிலேஷ் உட்பட […]