இரணியல் அரண்மனை ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரண்மனையில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறையானது தன் […]

திங்கள்நகரில் கால்நடை நோய் புலனாய்வு கட்டிடம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கால்நடை பாரமரிப்பு துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கால்நடை நோய் புலனாய்வு […]

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் 600 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

7-7-2025 அன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்டம் சார்பாக 5- 7- […]

நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்புற நலவாழ்வு மைய கட்டிடங்களை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா […]

வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் பொற்கொடி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிறந்த நாள் சிறப்பு மருத்துவ முகாம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் 51வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழக வில்லுக்குறி பேரூர் மற்றும் மத்திய மாவட்ட தொண்டர் அணி இணைந்து நடத்திய […]