காரங்காடு வட்டார முதன்மை பணியாளரின் தாயார் மறைவு

குழித்துறை மறை மாவட்டம் காரங்காடு வட்டார முதன்மை பணியாளரும் கண்டன்விளை முன்னாள் பங்கு தந்தையும், தற்போது இலந்தவிளை பங்குத்தந்தையுமான அருட்தந்தை சகாய ஜெஸ்டஸ் அவர்களின் தாயார் அடைக்கல மேரி இன்று […]

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழாவில் தேர்பவனியில் ஏராளமானவர்கள் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா ஜனவரி மாதம் 17ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடந்தது. விழாவின் முதல் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலாகலம்

76-வது குடியரசு தினவிழா – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் 76-வது குடியரசு தின […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் சார்பில் 15வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தலைமையில் […]

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி

தேசிய வாக்காளர் தினம் நெய்யூர் எல்.எம்.ஏரியா அரசு தொடக்கப் பள்ளி யில் வைத்துகுளச்சல் சட்டமன்றத் தொகுதி 120 – வது பூத் லெவல் அலுவலர் வள்ளியம்மாள் தலைமையில் ,ஒன்றிய இளைஞரணி […]

இறையடியார் நிலைக்கு உயர்த்த கோரி விண்ணப்பம்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே பட்டரிவிளையில் பிறந்து தமிழகம் தழுவி ஆன்மீக அருட்பணி புரிந்த அருட்சகோதரி ஸ்கொலாஸ்டிக்கா அவர்களை இறையடியார் நிலைக்கு உயர்த்தக் கோரி பிப்ரவரி 26ம் தேதி வேலூர் […]

ஓட்டுநர் தினம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி, நாகர்கோவில் மண்டலம், பணிமனையில் ஓட்டுனர் தினத்தை முன்னிட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், சர்க்கரை பொங்கல் வழங்கியும் சிறப்பிக்கப்பட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் […]

கிடா கறியோடு பகிர்வின் சமபந்தி விருந்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மறைமாவட்டத்திற்கு உட்பட்ட மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா ஜனவரி மாதம் 17 ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 26 ம் தேதி வரை […]

குற்ற கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து நடந்தது. முதல்வர் பாதுகாப்பு பணி,பொங்கல் பாதுகாப்பு அலுவல்களில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு […]

உடல் உறுப்பு தான பயிற்சி

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் இளையோர் இயக்க வெள்ளி விழாவையொட்டி உடல் உறுப்புதான பயிற்சி முகாம் நடந்தது. மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் சமூக நல கூடத்தில் நடந்த பயிற்சிக்கு பங்குத்தந்தை அருட்பணி […]