கண்டன்விளை பங்கு அருட்பணி பேரவை நிர்வாகிகள் பொறுப்பேற்பு

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய பங்கு அருட்பணிபேரவை நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய பங்கு அருட்பணி பேரவை […]

அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி

இந்துக் கல்லூரியில் அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி முகாம் நடந்தது. இந்துக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்தும் கன்னியாகுமரி மாவட்ட அறிவியல் ஆசிரியர்களுக்கான […]

அற்புதங்கள் செய்து வரும் அன்னை கொலாஸ்டிகா

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மாங்குழி பட்டரிவிளையில் பிறந்து கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் இயேசுவின் திரு இருதய கன்னியர்கள் சபையை நிறுவி ஏழைப் பெண்களுக்கு வாழ்வளித்து மறைந்து அற்புதங்கள் செய்து […]

சைக்கிள் பேரணி

இந்திய அஞ்சல் துறை மற்றும் விளையாட்டு ஆணையம் சார்பில் ஞாயிறுகள்ஒன்சைக்கிள் என்ற தலைப்பில் இந்திய மக்களிடையே பசுமையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவிற்கான உடற்பயிற்சி சூழல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை பற்றிய […]

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித […]

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் வழுக்கம்பாறை முத்தாரம்மன் […]

வாழ்த்து

நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இஸ்ரோவின் தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள விஞ்ஞானி நாராயணனுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.நிதி […]

கண்டன்விளையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பரசேரி திங்கள்நகர் சாலையை செப்பனிட கோரி நுள்ளிவிளை ஊராட்சி காங்கிரஸ் மேற்கு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கண்டன்விளையில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நுள்ளிவிளை ஊராட்சி காங்கிரஸ் மேற்கு தலைவர் […]

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா அனைவரையும் பங்குத்தந்தை அருட்பணி மரிய இராஜேந்திரன் அழைக்கிறார்

கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா ஜனவரி மாதம் 17ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலை 6 […]