தை பிறந்தால் எந்த ராசிக்கு என்ன

தை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் – யாரெல்லாம் தெரியுமா? பொதுவாகவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவது வழக்கம். இம்மாதம் 14 ஆம் திகதியன்று சூரிய பகவான் […]

சாலை விழிப்புணர்வு

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பிரச்சாரம்.மேலும் பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மண்டல அரசு […]

திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது டிஐஜி மூர்த்தி பேட்டி

திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது: டிஐஜி மூர்த்தி பேட்டி திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆலோசனைக் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 5,77,849 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் திருநாளை அனைத்து தரப்பட்ட மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் […]

காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம்

நுள்ளிவிளை ஊராட்சி கிழக்கு காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் கொன்னக்குழிவிளையில் நடந்தது. நுள்ளிவிளை ஊராட்சி கிழக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தலைவர் ஜோசப்ராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் அஸிஷ் வரவேற்றார். […]

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பினைநெய்யூர் பாதிரிகோடுஅமுதம் நியாயவிலை கடை பயனாளிகளுக்குகுருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் வேட்டி,சேலை, கரும்பு,சக்கரை, பச்சரிசி போன்ற பொங்கல் […]

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருடன் செல்பி

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டம் கொன்னக்குழிவிளை பகுதியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தார். அப்போது இளைஞர்கள் பலர் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்துடன் […]

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரடியாக தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண்

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரடியாக தொடர்புகொள்ள வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள், காவல் நிலையம் தொடர்பான புகார்கள், குறைகள், […]

குறைந்த கட்டணத்தில் நாகர்கோவிலில் இருந்து ஆன்மீக ஸ்தலங்களுக்கு அரசு பஸ் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், நாகர்கோவில் மண்டலம் நாகர்கோவிலில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஆன்மீக சுற்றுலாவிற்கு மிக குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆன்மீக தலங்கள்

பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழா கோலாகலம்

கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் 146 வது பஜனை பட்டாபிஷேக திருவிழா டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் மூன்றாம் தேதி வரை […]