பாளையாங்கோட்டையில் தூய்மை விழிப்புணர்வு

இந்திய அஞ்சல் துறை சார்பாக தூய்மையே சேவை 2024 இயக்கத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 17.9.2024 முதல் 1.10.2024 வரை இரண்டு வாரங்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது. தூய்மை இந்தியா […]

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் பகுதிக்கு மினி பஸ் இயக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த […]

அண்ணா பிறந்த நாள் விழா

பேரறிஞர் அண்ணாவின் 116-வது ஆண்டு பிறந்தநாள் விழா நெய்யூர் வடக்குத்தெருவில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் ,மாநில அயலக அணி துணைச் செயலாளர் […]

விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம்

கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு….. செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வல பாதுகாப்பு பணிகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போக்குவரத்து வழித்தடங்கள் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மீன்களை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இருந்து பெறப்பட்ட புகார்களை தொடர்ந்து மாவட்டஆட்சியாளரின் உத்தரவின் பேரில் மீன் வள துறை இயக்குநர் சின்னக்குப்பன்மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை, மாவட்ட நியமன அலுவலர்செந்தில்குமார் ஆகியோரின் […]

திங்கள்நகரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு உணவு மற்றும் […]

காவலர்களுக்கு கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சி

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு ஒத்திகைப் பயிற்சி நடந்தது. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவுப்படி கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவலர்களுக்கு கலவர […]

திருநெல்வேலி காவல் சரக அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டத்தை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் மூர்த்தி நடத்தினார்

திருநெல்வேலி காவல் சரகத்தில் 11.8.2024 அன்று பொறுப்பேற்றுக் கொண்ட காவல் துறைதுணைத்தலைவர் முனைவர் மூர்த்தி திருநெல்வேலி சரகத்தில் உள்ளதிருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும்சுற்றுப்பயணம் செய்தார். அந்த […]

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை கண்ணாடி தரைத்தளம் பால பணிகள் டிசம்பரில் முடிவுற்று திறப்பு விழா அமைச்சர் தகவல்

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை நடந்து செல்வதற்கு ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி தரைத்தள பாலம் அமைக்கும் பணி டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் […]