சுதந்திர தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம் ஆகியவைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
Author: alvin rose
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயத்தில் மாபெரும் நற்செய்தி கொண்டாட்டம்
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் ஆலய நூற்றாண்டு சிறப்பு நிகழ்வாக மாபெரும் நற்செய்தி கொண்டாட்டம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் ஒன்றாம் […]
ஆழ்வார்கோவிலில் புத்தக கண்காட்சி
ஆழ்வார்கோவில் உமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதி ( செவ்வாய் கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரபல […]
கண்டன்விளையில் நடந்த புத்தக கண்காட்சி மாணவிகள் கருத்து
கண்டன்விளை ஆல்டிரின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிரபல எழுத்தாளர்கள் நேரில் கலந்து கொண்ட புத்தக கண்காட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்று இருந்தது. இந்த புத்தக கண்காட்சியில் மாணவ, […]
கலைஞரின் நினைவு நாள்
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் நெய்யூர் வடக்கு தெருவில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர்ஜெபராஜ் தலைமையில்,மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச துணைச் செயலாளர்ரவிகுமார் […]
மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பாதுகாவலர் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
கன்னியாகுமரி மாவட்டம் மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பாதுகாவலர் பெருவிழா ஆகஸ்ட் மாதம் 6 ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கி 15 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் […]
மக்களுடன் முதல்வர் முகாம்
கன்னியாகுமரி மாவட்டம் நுள்ளிவிளை ஊராட்சிக்கு மக்களுடன் முதல்வர் முகாம் கண்டன்விளை அரசு மேல்நிலைப் பள்ளி உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடந்தது. மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா நாகர்கோவில் மாநகராட்சி […]
கண்டன்விளையில் புத்தக கண்காட்சி
கண்டன்விளை ஆல்டிரின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி ( வெள்ளிக்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரபல எழுத்தாளர்கள் […]
இந்திய அஞ்சல் துறையின் சிறப்பு ஏற்பாடு வீடு தேடி வரும் தேசியக் கொடி
78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடு தேடி வருகிறது தேசியக்கொடி – இந்திய அஞ்சல் துறையின் சிறப்பு ஏற்பாடு.நமது நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழா வரும் 15-8-2024 […]
சொத்து இருந்தும் கஷ்டப்படும் முதியவர் வேதனையுடன் மனு
சுமார் ஒரு கோடி மதிப்பு உள்ள சொத்து பத்திரத்தை வாங்கி கொண்டு முதியவரை விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்ககோட்டாச்சியரிடம் கண்ணீர் மல்க மனு கொடுத்த முதியவர்.கன்னியாகுமரி மாவட்டம்கணபதிபுரம் அடுத்த […]
