குளம் தூய்மை படுத்தும் பணி மக்கள் கருத்து

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் குருந்தன்கோடு பி கிராமத்தில் தாழையன் குளத்தை தூய்மை படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது குளத்தை […]

சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு ஆராய்ச்சி கல்வி நிறுவனம் என்ற தனி சிறப்பு அங்கீகாரம்

சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு ஆராய்ச்சி கல்வி நிறுவனம் என்ற தனி சிறப்பு அங்கீகாரத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி உள்ளது. இது குறித்து கல்லூரி தாளாளர் […]

திங்கள்நகர் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா நேரடி விசிட்

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரையின்படி உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு துறை அலுவலகங்களை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா […]

தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் கல்குளம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா நேரடி விசிட்

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா 24 மணி நேரம் ஆய்வினை துவக்கி […]

போதை பொருள் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், முன்னிலையில் போதைப்பொருள் தடுப்பு குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் மனுக்கள் மீது நடவடிக்கை. மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனாவுக்கு மக்கள் பாராட்டு

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக செயல்பாடுகள் குறித்து அமைச்சர்கள் கலந்தாய்வு

கன்னியாகுமரி அரசு ரப்பர் கழக செயல்பாடுகள் குறித்து – வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் அலுவலர்கள், ஒப்பந்ததாரர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வடசேரி அருகில் […]

குழித்துறை ஹோம் சிறப்புப் பள்ளி வெள்ளி விழா கொண்டாட்டம்

மார்த்தாண்டம் மறைமாவட்டம் சுகாதார பணி மையமான ஹெல்த் பார் ஒன் மில்லியன்பேரியக்கத்தின் கீழ்செயல்படும்ஹோம்அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்புப் பள்ளியின் வெள்ளி விழா ஆண்டுநிறைவு கொண்டாட்ட நிகழ்வுகள் குழித்துறை மார் எப்ரேம் அரங்கில் […]

ஆட்லின் கல்வி குழுமத்தின் நிறுவனர் ஆட்லின் பெஸ்டஸ் காலமானார்

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே குளுமைக்காடு, மாடத்தட்டுவிளை பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆட்லின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் நிறுவனர் முனைவர் ஆட்லின் பெஸ்டஸ் உடல்நலக் குறைவால் […]

கன்னியாகுமரி மாவட்டத்தின் 53 வது ஆட்சியாளராக அழகு மீனா பொறுப்பேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தின் 53 வது ஆட்சியாளராக அழகு மீனா பொறுப்பேற்று கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எல்லா மக்களும் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கும் வகையில் […]