பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அருகில் போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அறிவுறுத்தல்

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அருகில் குட்கா போன்ற போதைப்பொருள் விற்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாதாந்திர குற்ற கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அறிவுறுத்தினார்.கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து […]

தீர்வுதளம் நிகழ்ச்சியில் பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்

தீர்வுதளம் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும் – பால்வளத்துறை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கன்னியாகுமரி மாவட்டம், […]

மூன்றாம் கட்ட போராட்டம்

குருந்தன்கோடு – பேயன்குழிசாலையை செப்பனிடாததை கண்டித்துமூன்றாம் கட்ட போராட்டம் காரங்காட்டில் இருந்து துவங்கி குருந்தன்கோடுஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மா. கம்யூ., கட்சிதலைமையில் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்குமா. கம்யூ. குருந்தன்கோடு […]

மனுக்கள் மீது நேரில் விசாரணை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது.பொதுமக்களின் குறைகளை கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க […]

குப்பையில்லா குமரி மஞ்சள்பை விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்

குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாக மாற்றுவோம் – மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர துவக்கி வைத்தார்.கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயில் நுழைவாயில் பகுதியில் மாவட்ட […]

கல்வி உதவி தொகை பெற பள்ளி மாணவர்கள் அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவங்க சிறப்பு முகாம்

கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவர்கள்அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவங்க கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பு முகாம்பள்ளி மாணவ மாணவிகள் அரசின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக அஞ்சல் […]

விபத்தில்லா பயணம் விழிப்புணர்வு நடைப்பயணம்

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருக்குடும்ப திரு இயக்கம் நடத்திய விபத்தில்லா பயணம் விழிப்புணர்வு நடைபயணத்தை பங்குத்தந்தை அருட்பணி மரிய இராஜேந்திரன் துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தில் திருக்குடும்ப […]

காரங்காடு புனித ஆலய திருவிழாவில் அமைக்கப்பட்டு இருந்த ஒலிபெருக்கி சேதம். குளச்சல் ஏஎஸ்பி நேரில் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ளது காரங்காடு. இங்கு 1778-ல் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பழமையான புனித ஞானப்பிரகாசியார் ஆலயம் உள்ளது. கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்திற்கு பிறகு கட்டப்பட்ட […]