காரங்காடு புனித ஞானபிரகாசியார் ஆலய திருவிழாவில் அன்பின் விருந்து

கன்னியாகுமரி மாவட்டம் காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய 8-ம் திருவிழாவான பாதுகாவலர் பெருவிழாவில் அன்பின் விருந்து நடந்தது. விழாவில் இன்று (21-ம் தேதி) காலை 6 மணிக்கு திருமுழுக்குத் திருப்பலி, […]

போக்குவரத்து அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் வெளிமாநில எண்ணுடன் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்று இரவு நடந்த அதிகாரிகளின் சோதனையில்ஓசூருக்கு ஒரு வாகனம் வழங்கினோம்5 ஆம்னி வாகனம் பறிமுதல் […]

வில்லுக்குறியில் ராகுல் காந்தி பிறந்த நாள்

வில்லுக்குறி சந்திப்பில் வில்லுக்குறி பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரகாஷ் தாஸ் தலைமையில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. கிளாடிஸ் லீலா முன்னிலை வகித்தார். […]

ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர்களை நியமிக்க டெண்டர்

நெல்லை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்கள், நடத்துனர்களை நியமிக்க டெண்டர் விடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்க முப்பெரும் விழா

தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி எதிரில் உள்ள ஆலன் நினைவு ஹாலில் வைத்து மாவட்ட தலைவர் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்

“உங்களைத்தேடிஉங்கள்ஊரில்திட்டம்” என்ற புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், பிரதி மாதம் மூன்றாவது புதன்கிழமை ஒரு வருவாய் வட்டத்தினை தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சியாளர் மற்றும் அனைத்துத் துறை உயர் […]

காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. 21 ம் தேதி அன்பின் விருந்து

கன்னியாகுமரி மாவட்டம் காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய 246 வது பங்கு குடும்ப விழா ஜூன் மாதம் 14 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 23 ம் தேதி வரை […]

குற்ற கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் […]

ஆயத்த யோகா நிகழ்ச்சி

ஜுன்-21ம் தேதி 10 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பாக ஆயத்த யோகா நிகழ்ச்சி நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை […]

சட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்/ முதன்மை மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.கூடுதல் மாவட்ட நீதிபதி கிரி,குடும்பநல நீதிபதி செல்வகுமார்,விரைவு […]