கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜமாபந்தி ஜூன் 11 ம் துவங்குகிறது மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டங்களில் வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். மேற்படி வருவாய் தீர்வாய தணிக்கை நடைபெறும் […]

இலந்தவிளை பங்குத்தந்தை அருட்பணி சகாய ஜஸ்டஸ் பொறுப்பேற்பு

காரங்காடு வட்டார முதல்வரும், கண்டன்விளை பங்கு தந்தையுமான அருட்பணி சகாய ஜஸ்டஸ்சை இலந்தவிளை பங்கு தந்தையாக குழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் நியமித்தது இருந்தார். இந்த […]

ஓட்டுநனர், நடத்துனர் கவுரவிப்பு

ஆளுநர் வருகையை முன்னிட்டு ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் ராயல் சார்பில் சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு சிறப்பு கவுரவித்து லட்டு மற்றும் சான்றிதழ் வழங்கினர் . மேலும் […]

குமரிதந்தை மார்ஷல் நேசமணி நினைவு நாள் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் மாலை அணிவித்து மரியாதை

குமரி தந்தை மார்ஷல் நேசமணி56 -வது நினைவு நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கன்னியாகுமரி மாவட்டம், குமரி தந்தை […]

அப்பட்டுவிளை தூய அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய பங்கு குடும்ப விழா மே மாதம் 24 ஆம் தேதி துவங்கி ஜூன் மாதம் 2ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் […]

டதி தமிழ் தொடக்கப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சேர்ந்து பள்ளி பருவத்தில் படித்தவர்கள் எல்லாம் இணைந்து சந்தித்து ஒரு நாள் செலவழிப்பது என்பது சந்திப்பவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி நிலவுகிறது என்பதை நிருபிக்க […]

வாக்கு எண்ணிக்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு […]

அஞ்சலகங்களில் சிறப்பு ஆதார் சேவை நீடிப்பு

பள்ளி, கல்லூரிகளின் கோடை விடுமுறையை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஆதார் சேவைகள் நீட்டிப்பு.பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் பள்ளி/கல்லூரிகளின் கோடை விடுமுறையை முன்னிட்டு […]

அஞ்சலக அடையாள அட்டை

அஞ்சலக அடையாள அட்டைஅஞ்சலக அடையாள அட்டை என்ற சேவையின் மூலம் பொது மக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. அஞ்சலக அடையாள அட்டையில் விண்ணப்பதாரரின் […]

வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

39 கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடன் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் […]