கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆசாரிப்பள்ளம் சாலை பகுதியில் உள்ள கன்கார்டியா […]
Author: alvin rose
நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
மனித கழிவுகளை மனிதனே அகற்றுதலை தடைசெய்தல் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் சட்டத்தின் கீழ்நாகர்கோவில் மாநகராட்சி கிழக்கு மண்டலம்,வார்டு – 24 செம்மாங்குடி சாலையில் அமைந்து உள்ள ஒரு தனியார் […]
சானல்கள், கால்வாய்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மற்றும் திருவட்டார் வட்டத்திற்கு உட்பட்ட கால்வாய்கள், தாழ்வான பகுதிகள் மற்றும் சானல் பகுதிகளை – மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கன்னியாகுமரி மாவட்டம் […]
முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி
குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு.S. பத்றோஸ் அவர்களின் மனைவி திருமதி.M. மேரி அவர்கள் 20-5-2023 அன்று காலமானார். அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று (20-5-2024) திங்கள்கிழமை […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்க வேண்டாம் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பேச்சுப்பாறை அணையில் இருந்து இன்று (19 ம் தேதி) காலை 10 மணிக்கு 500 கன அடி உபரி நீர் தாமிரபரணி […]
மாடத்தட்டுவிளையில் குருத்துவ அருட்பொழிவு விழா
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் குருத்துவ அருட்பொழிவு விழா இன்று (18-5-2024) மாலை 5 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்களால் திருத்தொண்டர் ஆன்றோ ஸ்டாலினை […]
திருச்செந்தூருக்கு பாதயாத்திரை
அருள்மிகு திருச்செந்தூர் செந்திலாண்டவரின் வைகாசி விசாக விழாவினை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து முருக பக்தர்கள் பாதயாத்திரையாகாவடி எடுத்து செல்வது வழக்கம். நாகர்கோவிலில் பல பாதயாத்திரை குழுக்கள் பாதயாத்திரை செல்கின்றனர். […]
நியாயவிலை கடைகளில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் வீராணசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுங்கான் கடை நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டதோடு, அனைத்து […]
குளுமைக்காடு அருள்மிகு ஶ்ரீ பிரம்ம சக்தி அம்மன் கோயில் கொடை விழா
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள குளுமைக்காடு அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் திருக்கோயில் கொடை விழா மே மாதம் 14ஆம் தேதி துவங்கி 18 ம் தேதி […]
