மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் வழியாக அரசு பஸ் இயக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை சார்ந்து சுமார் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் இருந்து வருகின்றனர். இந்த ஆலயத்திற்கு வர வேண்டும் என்றால் அரசு […]

காரங்காடு கிளை நூலகம்

காரங்காடு கிளை நூலகத்தில் தினசரி பத்திரிகைகள், வார இதழ்கள், மாத இதழ்கள் மற்றும் போட்டி தேர்வுக்கான புத்தகங்கள், வரலாறு அறிவியல் இலக்கியம் என சுமார் 30 ஆயிரம் வரை புத்தகங்கள் […]

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 102வது ஆண்டு திருவிழா செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் விழாவான 26ம் தேதி […]

நினைவு நாள்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 71-வது நினைவு நாளையொட்டி சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்து உள்ள, அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மாலை அணிவித்து, […]

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (26.9.2025) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா உத்தரவிட்டு உள்ளார்.

இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி முதல் பரிசு ரூ. 50,000 அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறை சார்பாக நடைபெறும் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி 2025-26இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் […]

மைலகோடு புனித மிக்கேல் முதன்மை தூதர் ஆலய பாதுகாவலர் பெருவிழா பங்குத்தந்தை அருள்பணி மரிய டேவிட் ஆன்றனி அனைவரையும் அழைக்கிறார்

மைலகோடு புனித மிக்கேல் முதன்மை தூதர் ஆலய பாதுகாவலர் பெருவிழா செப்டம்பர் மாதம் 26 ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் […]