அரசு பஸ்சில் தேர்தல் விழிப்புணர்வு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்தில் தேர்தல் விழிப்புணர்வு விளம்பரப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதர் படிவங்கள் வழங்கல்

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள மூத்த குடி மக்களுக்கு படிவம் 12 டி வழங்கினார். உதவி தேர்தல் […]

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அஜிகுமார் விருப்ப மனு

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி மாநில அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தலைவர் அஜிகுமார் விருப்ப மனு தாக்கல் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊடக கண்காணிப்பு அலுவலகத்தை பார்வை

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றிதழ் குழு அலுவலகத்தினை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் […]

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க கைபேசி எண்

2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்மந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிரப்பட்டால் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் ஸ்ரீதர் செய்தியாளர் சந்திப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொது தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியாளர் ஸ்ரீதர் மாவட்ட ஆட்சியர் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்றஇடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான துறை அலுவலர்களுடான கலந்தாய்வு கூட்டம்மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,தலைமையில் ஆட்சியர் அலுவலக வருவாய் […]

இளம் வாக்காளரிடம் விழிப்புணர்வு

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வாக்களிப்பதின் அவசியம் குறித்து இளம் வாக்களர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான எஸ்விஇஇபி செயல்பாடு குறித்து வீர மார்த்தாண்டன் புதூர் திருநங்கைகள் குடியிருப்பு பகுதிகள் வசிக்கும் […]

சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆஷா அஜித் செய்தியாளர் சந்திப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, பாராளுமன்ற பொது தேர்தல்-2024 இன்று (16.03.2024) அறிவிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் தற்போது அமலுக்கு வந்து உள்ளது. பாராளுமன்ற பொது […]

குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு S. பத்றோஸ் அவர்களின் நினைவு நாள்

குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு. எஸ். பத்ரோஸ் அவர்களின் நினைவு நாளான இன்று ( 9 ம் தேதி) அவர்களை நினைவு கூறுவோம். 1968 ம் ஆண்டு மாதம் […]