கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே குளுமைக்காடு, மாடத்தட்டுவிளை பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆட்லின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் நிறுவனர் முனைவர் ஆட்லின் பெஸ்டஸ் உடல்நலக் குறைவால் […]
Author: alvin rose
கன்னியாகுமரி மாவட்டத்தின் 53 வது ஆட்சியாளராக அழகு மீனா பொறுப்பேற்பு
கன்னியாகுமரி மாவட்டத்தின் 53 வது ஆட்சியாளராக அழகு மீனா பொறுப்பேற்று கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எல்லா மக்களும் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கும் வகையில் […]
நாங்குநேரி வட்டாட்சியர் ஆய்வு
நான்குநேரி ஊருக்கு பேருந்து வசதி குறைவு என புகார் பெறப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் தேவையான அளவுக்கு உள்ளதாக உறுதி செய்யப்பட்டது. அதன் பேரில் நான்குநேரி […]
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து சேவை துவக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி (லிட்) நாகர்கோவில் மண்டலம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர, பால்வளத்துறை அமைச்சர் […]
திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் செல்ல வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து 10 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு செல்ல , நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. […]
ஹோம் சிறப்புப் பள்ளி வெள்ளி விழா கொண்டாட்டம். அனைவரையும் அழைக்கிறார் அருட்தந்தை அஜீஷ்குமார்
குழித்துறை ஹோம் சிறப்புப் பள்ளி வெள்ளி விழா கொண்டாட்டம் என் மாற்றமே சமூக மாற்றம் என்ற மையச் சிந்தனையில் 20-7-2024 ( சனிக்கிழமை) அன்று குழித்துறைமார் எப்ரேம் வளாகத்தில் வைத்து […]
களியக்காவிளை – வேளாங்கண்ணிக்கு செவ்வாய் மற்றும் புதன் கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயக்கம்
களியக்காவிளைவேளாங்கண்ணி (வழி) மார்த்தாண்டம்,கருங்கல், குளச்சல், நாகர்கோவில் மார்க்கத்தில் கிழக்கு கடற்கரை சாலையில்இயங்கி வரும் பேருந்து செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மிகக்குறைவானபயணி பயன்பாடுடனும் மாறுபடும் செலவினங்களை ஈடுகட்டும்நிலையில் கூட வசூல் […]
குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் – ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் […]
வில்லுக்குறி அருகே வீட்டின் மாடியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள கூட்டுவிளை பகுதியில் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தற்போது அவருடைய மனைவி சுனிதா […]
நாகர்கோவில் ஆர்.எஸ்.எம்.- ல் ஆதார் சேவை மையம் திறப்பு
நாகர்கோவில் ஆர்.எம்.எஸ் – ல் ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டது.பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் இந்த நிதியாண்டில் மட்டும் 46327 ஆதார் பதிவு மற்றும் […]
