சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் பூங்கொத்து […]
Author: alvin rose
வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள காலிப்பதவியிடங்களுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளதால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்(ஓ) , சிவகங்கை மாவட்ட ஆட்சியரகத்திற்கு வருகை […]
போதை விழிப்புணர்வு மாரத்தான்
கன்னியாகுமரி மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில்மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் நடைபெற்ற மாவட்டஅளவிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினைமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கொடியசைத்து துவக்கிவைத்து தெரிவிக்கையில்-தமிழ்நாடு […]
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் மார்கழி கோடைவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில்மாசிக்கொடைவிழாவினை சிறப்பாக நடத்தும் வகையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள்குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாலோசனைக்கூட்டம் மாவட்டஆட்சியாளர்ஸ்ரீதர் தலைமையில், மாவட்டகாவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தக கண்காட்சி கோலாகலமாக துவக்கம்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும்பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழாகண்காட்சியினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் நாகர்கோவில்எஸ்.எல்.பி அரசு […]
சிறப்பு கல்வி கடன் முகாம்
சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி பயிலும் மாணவர்கள் பயன்பெரும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் […]
கலைஞரின் நூற்றாண்டு விழாவில் பரிசளிப்பு
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடுவதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தப்பட்டதின் பேரில்ஒவ்வொரு மாவட்டத்திலும்கலைஞர் நூற்றாண்டு கலைவிழா,கலைஞர் நூற்றாண்டு நலத்திட்ட விழா,கலைஞர் நூற்றாண்டு பரிசளிப்பு விழாஆகிய மூன்று நிகழ்ச்சிகள் […]
மார்த்தாண்டம் வருகிறார் நடிகர் ஸ்ரீகாந்த்
குழித்துறை ஹோம் சிறப்பு பள்ளி அறிவுசார் குறைபாடுடையோடுக்கான குழந்தைகள் தங்கும் வசதிகளுடன் தனி வளாகத்தில் புதிய கட்டிடம் உருவாக்க நிதி திரட்ட நடத்தப்படும் மாபெரும் சிறப்பு கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள […]
அண்ணா நினைவு நாள்
பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாள் நெய்யூர் யில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் ,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெகன்,மாவட்ட […]
போக்குவரத்து எம்.டி
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் எம்.டி. இளங்கோவன் நாகர்கோவில் கிளை சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அப்போது போக்குவரத்து உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
