நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேச்சு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, […]

கண்டன்விளையில் 28 ம் தேதி பொன்விழா தம்பதியினர் கவுரவிப்பு

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜனவரி மாதம் 28 ம் தேதி( ஞாயிற்றுக்கிழமை ) காலை 7.30 மணிக்கு நடக்கும் சிறப்பு திருப்பலியில் […]

ராணுவத்தில் ஆள் சேர்ப்பு

இந்திய  ராணுவத்தால் அக்னிவீர்-வாயு தேர்வுகள் இணையவழியில் 17.3.2024முதல் நடைபெற உள்ளது.இத்தேர்வில் கலந்துகொள்ள 17.1.2024 முதல் ஆன்லைன்மூலமாக https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.இணையவழி தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு உதவும் […]

கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலங்களில் 24 ம் தேதி சிறப்பு முகாம்

அஞ்சலகத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினவிழாதேசிய பெண் குழந்தைகள் தினம் இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளின் நலன் மற்றும் எதிர்கால தேவையை […]

விழிப்புணர்வு மிதிவண்டி பயணம்

விருதுநகர் மாவட்டம் தீராக் காதல் திருக்குறள் திட்டத்தின் கீழ் திருக்குறள் மாணவர் மாநாடு பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ம் தேதிகளில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் […]

விமானபடையில் ஆள் சேர்ப்பு

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இத்தேர்விற்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் இந்திய குடிமக்கள் இணைய வழியாக வருகின்ற 6.2.2024 அன்றுக்குள் […]

சிவகங்கை மாவட்டத்தில் திருவுருவ சிலைகள் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக, தலா ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நகரம்பட்டி கிராமத்தில் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களுக்கும் மற்றும் சிவகங்கையில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு […]

அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை

75-ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை.நமது நாட்டின் 75-வது குடியரசு தின விழா வரும் 26-1-2024 அன்று கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் […]

அர்ச்சிப்பு

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் செயல்பட்டு வரும் அடித்தள முழு வளர்ச்சி சங்கம் சார்பில் ஒரு ஏழையின் வீட்டில் பராமரிப்பு பணிகளை செய்து கொடுத்தனர். அந்த வீட்டில் பராமரிப்பு பணிகள் […]

மஞ்சுவிரட்டு விழா

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், கண்டுப்பட்டி கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில், இந்த நிகழ்ச்சியில் […]