26 ம் தேதி கிராம சபை கூட்டம்

குடியரசு தினமான 26.1.2024 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில்காலை 11 மணி அளவில் நடத்திடவும் அரசாணையில் குறிப்பிட்டு உள்ளவாறுகுறைவெண்வரம்பின் […]

மாடத்தட்டுவிளையில் 108 ஆட்டு கிடா கறியோடு சமபந்தி விருந்து சுமார் 20000 பேர்கள் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய 8 ம் திருவிழாவை முன்னிட்டு நடந்த சமபந்தி விருந்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 20000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து […]

குமரி கலைவிழா

கன்னியாகுமரியில் இன்றுடன் (13.1.2024 முதல் 17.1.2024 வரை )நிறைவுற்ற குமரி கலைவிழா இறுதி நாள்நிகழ்வில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்துடன் நாகர்கோவில் வருவாய் […]

மாடத்தட்டுவிளையில் குழித்துறை மறைமாவட்ட புதிய ஆயருக்கு உற்சாக வரவேற்பு

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா திருப்பலிக்கு வருகை தந்த குழித்துறை மறைமாவட்ட புதிய ஆயர் மேதகு ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் அவர்களுக்கு பங்குத்தந்தை அருட்பணி ஜெயக்குமார் தலைமையில் உற்சாக […]

நாகர்கோவிலில் ஓவிய கண்காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய கண்காட்சி ஜனவரி மாதம் 13 ம் தேதி துவங்கியது 18 ம் தேதி வரை நடக்கிறது. காலை 10 […]

குழித்துறை மறைமாவட்ட ஆயர் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மறைமாவட்டத்தின் 2 வது ஆயராக மேதகு ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டார்.

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஜனவரி மாதம் 12 ம் தேதி முதல் 21 […]

கோட்ட அளவிலான கூட்டம்

நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் தலைமையில் கோட்ட அளவில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடி அடிப்படை வசதிகள் விசாரணை அடிப்படையில் நீக்கம் செய்யப்பட்டது, திருத்தங்கள் மேற்கொள்ளபட்டது குறித்து அரசியல் கட்சி […]

காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான பொங்கல் விளையாட்டு போட்டி

கன்னியாகுமரி மாவட்டம், காவலர்களுக்கு இடையே புத்துணர்ச்சி எற்படுத்தும் விதமாக பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்படி இன்று (11 ம் தேதி) மாவட்ட ஆயுதப்படை […]

கன்னியாகுமரி கோட்டத்தில் 44 அஞ்சலங்களில் ஆதார் திருத்த சேவை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தகவல்

பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் காலை 8 மணி முதல் […]