தமிழ்நாடு முதலமைச்சர்தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம், இலவச வேஷ்டி, சேலை ஆகியவைகளை வழங்கி தொடங்கி வைத்துள்ளதைத் தொடர்ந்து, […]
Author: alvin rose
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில், தமிழர்திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து குடும்பஅட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு வழங்கும் பணி மாவட்டத்தின் அனைத்துநியாயவிலைக்கடைகளில் […]
தக்கலையில் ஆர்ப்பாட்டம்
தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நுள்ளிவிளை, மருதூர்குறிச்சி மற்றும் திக்கணங்கோடு ஊராட்சிகளை பேரூராட்சியாக மாற்றும் நடவடிக்கைகளை கைவிட கேட்டு தக்கலை ஊராட்சி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் தக்கலையில் […]
303 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஒப்படைத்தார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது. அந்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் […]
விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
சிவகங்கை மாவட்டம், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு,விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் கொடியசைத்து […]
சிவங்கை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் விளக்கம்
2024 – ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிட தலா ஒரு கிலோ பச்சரிசி , சர்க்கரை , ஒரு முழு நீள கரும்புடன் ரூ.1000 […]
தற்காலிக ஓட்டுநர் , நடத்துனர்களை கொண்டு பஸ் இயக்க உரிமம் உள்ளவர்கள் அருகில் உள்ள பணிமனைகளுக்கு இன்று செல்ல அறிவிப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், சில தொழிற்சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 9.1.2024 அன்று முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. இதனால் பொதுமக்கள் சேவைக்கென, தேவைக்கேற்ப தற்காலிக ஓட்டுநர்/நடத்துநரைக் கொண்டு […]
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் டோக்கன் வழங்கப்படவில்லை
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் தொடங்கிய நிலையில் அரசு ஊழியர்களுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த 2023 ம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய நிலையில் […]
40 வருட அனுபவ விவசாயி
40 வருடங்களாக விவசாயம் செய்து வரும் விவசாயியும் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் முன்னேற்ற சங்க முன்னாள் செயலாளருமாகிய திரேசம்மாள் விவசாயிகள் தங்களுக்கு ஒரு சென்ட் நிலத்தில் கூட விவசாயம் செய்ய […]
