கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 102 வது ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருள்பணி பெஞ்சமின் போஸ்கோ அனைவரையும் அழைக்கிறார்

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 102வது ஆண்டு திருவிழா செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் விழாவான 26ம் தேதி […]

மாடத்தட்டுவிளையில் வீடு மாடி தோட்ட பயிற்சி

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் இளைஞர் இயக்கம் சார்பில் மாடி வீட்டு தோட்ட பயிற்சி முகாம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் சமூக நலக்கூடத்தில் வைத்து நடந்தது. இந்த பயிற்சி முகாமுக்கு பங்குத்தந்தை […]

பொன்னப்ப நாடார் திருவுருவ சிலை அமைக்க அடிக்கல் நாட்டல்

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வேப்பமூடு சர்.சி.பி ராமசாமி பூங்கா வளாகத்தில் குமரிக்கோமேதகம் பொன்னப்ப நாடாரின் திருவுருவச்சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா […]

அம்மன் பவனி

திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் பவனியாக புறப்பட்டு சென்றது.

தமிழ்க் கனவு

நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் துர்கா மூர்த்தி பாச்சல், பாவை கல்வி நிறுவனத்தில் மாபெரும் தமிழ்க் கனவுதமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, உரையாற்றினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 பேருக்கு நல்லாசிரியர் விருது

தமிழகத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் 5 ம் தேதி ஆசிரியர் தினத்தன்று சிறப்பாகசேவையாற்றிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுநல்லாசிரியர் விருது வழங்கும் விழா 5ம் […]

108 ஆம்புலன்ஸ்களுக்கு ஆட்கள் தேர்வு முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 108,102,155377ஆம்புலன்ஸ்களுக்கு ஆட்கள் தேர்வு முகாம் செப்டம்பர் 6-ம் தேதி  சனிக்கிழமை நடக்கிறது.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108,102,155377 ஆம்புலன்ஸ்க்கு ஆள் சேர்ப்பு முகாம் , […]

கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்துக்கு 20 விருதுகள்

இந்திய அஞ்சல் துறை, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் நடைபெற்ற வட்ட மேன்மை விருதுகள் வழங்கும் விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு மொத்தம் 20 […]

செந்தாமரை குளத்தில் பாசி அகற்றும் பணி

கன்னியாகுமரி மாவட்டம் நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட மாடத்தட்டுவிளை பகுதியில் செந்தாமரை குளம் உள்ளது. இந்த குளத்தில் மாடத்தட்டுவிளை பகுதியில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள ஊர்களில் இருந்தும் ஏராளமானவர்கள் குளிப்பதற்கு […]