அறிவுசார் கட்டிட மையம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் திருப்பத்தூர் […]

பேயன்குழியில் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய ஊர்வலம்

கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் 145 வது பஜனை பட்டாபிஷேக திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய சந்தனம், பால், பன்னீர், தேன், களபம் குடங்களில் பேயன்குழி பிள்ளையார் […]

நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தை தொடர்ந்து தக்கலை அஞ்சலகத்துக்கும் விரிவு

நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மட்டும் திருத்த சேவைகள் 5.1.2024 ஆம் தேதி முதல் காலை எட்டு மணி முதல் இரவு 8 மணி வரை […]

ராணிதோட்டத்தில் வாயிற் கூட்டம்

போக்குவரத்தில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும்,ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணபலன்களை உடனடி வழங்க வேண்டும்,அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்,ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்க வேண்டும்,2003க்கு பின் […]

கண்டன்விளையில் உரிமை மீட்பு தர்ணாவில் குவிந்த பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளையில் நுள்ளிவிளை ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றம் செய்வதை கண்டித்து உரிமை மீட்பு மாலை நேர தர்ணா போராட்டம் நுள்ளிவிளை ஊராட்சி தலைவர் பால்ராஜ் தலைமையில் நடந்தது. தக்கலை […]

புத்தக திருவிழா ஜனவரி 27 ம் தேதி துவக்கம் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில், 2024ம் ஆண்டு புத்தகத்திருவிழா, ஜனவரி மாதம் 27ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 6ம் தேதி வரை, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்புத்தகத்திருவிழாவில், […]

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்

மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது. இதில் […]

பேயன்குழி முத்தாரம்மன் திருக்கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் 145 வது பஜனை பட்டாபிஷேக திருவிழா ஜனவரி மாதம் 1 ம் தேதி துவங்கி 5 ம் தேதி வரை நடக்கிறது. […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகள் நாளை வாங்கி கொள்ளலாம் ஆட்சியாளர் ஸ்ரீதர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்து உள்ளதேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேரூர்நியாய விலைக் கடையின் கீழ் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்குரூ.1000நிவாரணத்தொகை வழங்குவதை […]

மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,தலைமையில் வெள்ளி கிழமை (29.12.2023) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகநாஞ்சில் கூட்டரங்கில் நடைபெறுவதாக இருந்த மாவட்ட மீனவர் குறை தீர்க்கும்நாள் கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் […]