கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,தலைமையில் வெள்ளி கிழமை (29.12.2023) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகநாஞ்சில் கூட்டரங்கில் நடைபெறுவதாக இருந்த மாவட்ட மீனவர் குறை தீர்க்கும்நாள் கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் […]
Author: alvin rose
ஜாக்டோ ஜியோ முற்றுகை
தமிழ்நாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சென்னையில் கோட்டையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டு பின்னர் […]
நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்
நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். நாடு முழுவதிலும் இருந்து, நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்வில் […]
மக்களுடன் முதல்வர்
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் பளுகல் பேரூராட்சிக்கு உட்பட்டமணிவிளை சிவாஜி பொறியியல் கல்லூரியில் நடந்த மக்களுடன்முதல்வர் முகாமினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக், முன்னிலையில்குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து […]
சிவகங்கை மாவட்டத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பொதுப்பணித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், சிங்கம்புணரி, இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருப்புவனம் பேரூராட்சிக்கு உட்பட்ட, அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆகியவைகளில், கூடுதல் வகுப்பறை […]
பணிமனையை அமைச்சர் பார்வை
வெள்ளத்தால் சேதமடைந்த தாமிரபரணி பணிமனையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் பார்வையிட்டார். போக்குவரத்து துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருணை அடிப்படையில் 15 பேருக்கு பணி நியமன ஆணை
கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் வழங்கினார். திருநெல்வேலியில், அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி, இறந்து போன 32 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு, கருணை […]
வடக்கு பேயன்குழி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் சிவ சுடலைமாட சுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீராமர் கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழாவில் 1008 திருவிளக்கு பூஜை
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு பேயன்குழி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் சிவ சுடலை மாடசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ ராமர் கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழா டிசம்பர் மாதம் 18ஆம் தேதி […]
கன்னியாகுமரி ஜாவான்ஸ் நலச் சங்கம் களப் பணி
இந்திய அனைத்து படை பிரிவுகளில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற படைவீரர்களை கொண்டு 2018 ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது தான் கன்னியாகுமரி ஜாவான்ஸ் அமைப்பு ஆகும். பின்னர் […]
11 மாத ஆண் குழந்தையின் தொண்டையில் சிக்கிய பேட்டரியை போராடி அகற்றிய ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் குழு
19.12.2023 அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு கிள்ளியூர் பகுதியை சேர்ந்த 11 மாத ஆண் குழந்தை கொண்டுவரப்பட்டது. […]
