கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை மீட்பு பணிகளில் போலீசார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மழை வெள்ளம் சூழ்ந்து உள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நாளை (18.12.2023) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், உத்தரவிட்டு உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்து வருகிறது . இதனால் மக்கள் கடும் அவதியில் இருந்து வருகின்றனர். இந்த கனமழை காரணமாக பாரைக்காமடம் பகுதியில் மழை வெள்ளம் […]

வழிகாட்டி சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒக்கூர் வெள்ளையஞ் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம்; இணைந்து நடத்திய தனியார் […]

மினி மாரத்தான் விழிப்புணர்வு போட்டி

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில், மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியாளர்ஆஷா அஜித், கொடியசைத்து […]

கல்வி கடன் விண்ணப்பிக்க

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, கல்வித்தொகை ஒரு சுமையாக இருத்தல் கூடாது என்ற நோக்கில், அவர்களது கல்விச்செலவினை, வங்கிகள் மூலம் கடனாக வழங்கி, பின்னர் அக்கடன் தொகையினை கல்வியினை முடித்து, வேலை […]

அஞ்சலகங்களில் தங்க பத்திரம் விற்பனை

அஞ்சலகங்களில் தங்கப் பத்திர விற்பனை தங்கம் பத்திர வடிவில் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கும். தனி நபர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை […]

சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில் தேரோட்டம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயா சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர் திருவிழாவை முன்னிட்டு 26- 12 -2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு […]

மீண்டும் 6 பி அரசு பஸ் இயக்கம்

திங்கள்சந்தை நாகர்கோவில் தடம் எண் 6 பி அரசு பஸ் சமீப காலமாக இயக்கபடாமல் இருந்து வந்தது. இந்த அரசு பஸ்சை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பல தரப்பினரும் […]