பாலின வள மையம் திறப்பு

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பாலின வள மையத்தினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், திறந்து வைத்து […]

ஏபிவிபி தேசிய மாநாடு டிசம்பர் மாதம் 7 ம் தேதி துவக்கம்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு 1949 ல் துவங்கப்பட்டு மாணவர்களிடையே தேசபக்தி,தலைமைபண்பு மற்றும் சேவை மனப்பான்மையை வளர்ப்பதில் 75 ஆண்டுகள் கடந்து உலகின் மிகப்பெரிய மாணவர் […]

டிசம்பர் 4 ம் தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 4-12-2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் […]

சிவகங்கை மறைமாவட்ட ஆயர் திருநிலை

சிவகங்கை மறை மாவட்டத்தின் மூன்றாவது ஆயராக அருள் முனைவர் லூர்து ஆனந்தம் ஆயர் திருநிலைப்பாட்டு திரு நிகழ்வு நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் இருந்துகுமரி குரல் பத்திரிகைக்காக செல்வநாதன்

மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டம்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 தொடர்பாக, சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று, சிவகங்கை மாவட்டத்தில் […]

30 கோழிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள நெல்லியார்கோணம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 7 வருடங்களாக கோழிகள் வளர்த்து வருகிறார். தற்போது கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக 30 […]

குளத்தில் விழுந்த பைக்

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு செல்லும் சாலையில் குளத்தில் பைக்குடன் விழுந்து விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

ஆணையர் அதிரடி

கரூர் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை சட்ட விரோதமாக உள் வாடகைக்கு விடப்படுவது மற்றும் பல ஆண்டுகளாக வாடகை பாக்கி செலுத்தாத கடைகள் குறித்து ஆணையர் […]

மரக்கன்றுகள் நடுதல்

கரூர் மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்துவைத்து மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.