வெளி மாநில தொழிலாளர்களுக்கு புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில், வெளி மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் , புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு eShram Portal […]

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய மணிகள் பொதுமக்கள் பார்வைக்காக நவம்பர் 26 ம் தேதி வரை வைக்கப்படுகிறது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோட்டில் இருந்து திங்கள்சந்தை செல்லும் சாலையில் அமைந்து உள்ளது கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம். உலகிலேயே புனிதராக […]

பச்சிளம் குழந்தை புதரில் வீசிய சம்பவத்தால் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை அருகே பிறந்து சில மணி நேரம் ஆகிய குழந்தை ரோட்டோரத்தில் புதரில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.முன்சிறை ஜங்ஷனில் இருந்து முன்சிறை கிராம அலுவலகம் வழியாக களியக்காவிளைக்கு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரசம்ஹாரம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜர் கோயில் திடலில் சூரசம்ஹாரம் நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகளில் ஏராளமானவர்கள் கலந்து […]

பட்டாதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் […]

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை துவக்கம்

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் நவம்பர் 17 ம் தேதி பஜனை துவங்கியது. இந்த பஜனையானது தொடர்ந்து 37 நாட்கள் நடக்கிறது. இந்த பஜனையின் கடைசி 6 நாட்கள் பஜனை […]

உடும்பு வேட்டை

பூதப்பாண்டி வனச்சரகம் பணகுடி பகுதியில் உடும்பு வேட்டையாடி வருவதாக குமரி மாவட்ட வன அலுவலருக்கு தொடர் தகவல்கள் வந்ததது. அதன் அடிப்படையில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ரவீந்திரன் தலைமையில் சிறப்புக்குழு […]

இரு சக்கர வாகனத்தில் அதி வேகவேகம் காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

அதி பயங்கரமாக, பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் இருசக்கர வாகன சாகசம் செய்த மூன்று நபர்கள் கைது.சிறையில் அடைப்பு. இந்நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.கன்னியாகுமரி […]

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் […]

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சிறப்பு கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் சிறப்பு கூட்டத்தை 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள […]