பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும்,மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்புமக்கள் குறைதீர் முகாம் 18.11.2023 அன்று (சனிக்கிழமை) காலை 10.00 மணி […]
Author: alvin rose
திமிங்கல உமிழ்நீர்
வடசேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமுருகன் மற்றும் எஸ்எஸ்ஐ முருகன் மற்றும் ரமேஷ் ஆகிய போலீஸ் குழு வடசேரி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட வடசேரி ஜங்ஷன் பகுதியில் […]
தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் புத்தக கூடம் திறப்பு
கன்னியாகுமரி மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புத்தக கூடத்தினைபால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், திறந்து வைத்துதெரிவிக்கையில்;-தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்,ஆட்சிப்பொறுப்பேற்ற நாளிலிருந்து […]
பேச்சிப்பாறை அணை ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் அளவினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காவலர்களின் ஆய்வு கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ,துணை காவல் […]
காவல் வாகனங்கள் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவல் வாகனங்களை மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் வாகனங்களை ஆய்வு செய்து அதன் குறைகளை கேட்டறிந்தார்.மேலும் ஒவ்வொருஉட்கோட்டத்தில் […]
மழைநீர் ஓடையை சரி செய்ய கேட்டு நூதன போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி குருசடி சந்திப்பில் மழைநீர் ஓடையை சரி செய்ய கேட்டு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சி சார்பில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. […]
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வை
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம்,தாமிரபரணிஆற்றுபடுகைக்கு உட்பட்ட வைக்கலூர் பகுதியை மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர், பத்மநாபபுரம் சார் ஆட்சியர்கௌசிக், முன்னிலையில்நேரில் பார்வையிட்டு, தெரிவிக்கையில்வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே பெய்ததால் தாமிரபரணிஆற்றுப்படுகைக்கு உட்பட்ட வைக்கலூர், ஆற்றங்கரை […]
தேசிய சட்ட சேவைகள் நாள்
சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம் 1987 அக்டோபர் 11 ந் தேதியன்று இயற்றப்பட்டது. இந்த சட்டம் 1995 நவம்பர் 9 ந் தேதியன்று நடைமுறைக்கு வந்தது. சட்ட சேவைகள் அதிகாரச் […]
