விஸ்வகர்மா ஜெயந்தி பிரதமர் வாழ்த்து

விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்பு, திறமை மற்றும் கடின உழைப்பால் […]

இலங்கை தமிழர்களுக்கு வீடு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதில் ஒன்று […]

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு காவலர்களுக்கு இடையிலான 63-வது மண்டல விளையாட்டுப் போட்டிகள் சென்னை மாநகர காவல் மைதானத்தில் வைத்து கபடி, பளுத்தூக்குதல், மல்யுத்தம் போன்ற பல்வேறு போட்டிகள் நடந்தது.கன்னியாகுமரி மாவட்ட ஆரல்வாய்மொழி காவல் […]

காவலர்கள் அதிகாரிகளுக்கு பாராட்டு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. நீதிமன்றத்தில் வழக்குகளை விரைந்து விசாரணை செய்து […]

கலைஞர் மகளிர் உரிமை தொகை

தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள“கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்”தொடக்க விழாவினை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப தலைவிகளுக்குமாதம் ரூ.1,000 வழங்கும் நிகழ்வினைகூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் […]

உதவி மையங்கள்

தமிழக முதலமைச்சரால், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கும் தொடக்க விழா 15.9.2023அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகங்கைமாவட்டம், காரைக்குடி வட்டம் மற்றும் காரைக்குடி நகரில் […]

கலைஞர் உரிமை தொகை குருஞ்செய்தி வராதவர்கள் மத்தியில் பரபரப்பு

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அண்ணா பிறந்த நாளான 15-9-2023 அன்று தொடங்கப்படுவதையொட்டி காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் […]

மீனவர்களை மீட்க கேட்டு மனு

ஆழ்கடலில் விசை படகின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய இழுவை கப்பல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், மாலதீவில் சிக்கியுள்ள 12 இந்திய மீனவர்களை மீட்க தெற்காசிய மீனவர் தோழமை […]

பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

ஆளூர் ஆதிதிராவிடர் நல காலனியில் பட்டா கேட்டு வந்த ஊனமுற்ற மாணவர் பெபித் என்பவர் பத்மனாபுரம் சார் ஆட்சியர் கௌசிக்யிடம் படிக்க வேண்டும் என்று கூறியதால் தக்கலை ஆதிதிராவிடர் மாணவர்கள் […]